சீனாவில் விமான விபத்து: 133 உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி வீடியோ

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலி என தகவல் வெளியாகியுள்ளது.    pic.twitter.com/NqCFtX5EcT — ShanghaiEyeofficial (@ShanghaiEye) March 21, 2022 விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்புக்குழு விரைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

Breaking: 133 பயணிகளுடன் சென்ற சீன விமானம் விழுந்து நொறுங்கியது!

133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. இதனால், தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான தெங்சியன் கவுண்டி என்னும் மலைப்பகுதி தீ பிடித்துள்ளது; உயிரிழப்புகள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டியில் மலைத் தீயை ஏற்படுத்தியது. தென்மேற்கு சீனாவில் 133 பேருடன் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக … Read more

டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து தோஹா சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் சரக்குகள் வைக்கப்படும் பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த வழித்தடத்தில் கத்தார் ஏர்வேஸ் ஏர்பஸ் ஏ350 விமானத்தை இயக்கியது. விமானம் QR579 தில்லியில் இருந்து  திட்டமிடப்பட்ட படி, அதிகாலை 3.50 மணிக்குப்  புறப்பட்ட நிலையில், சுமார் 1.15 மணி நேரத்திற்குப் பிறகு 5.45 AM மணிக்கு பாகிஸ்தான் கராச்சியில் தரையிறங்கியது என … Read more

உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் – 400 பேரின் கதி என்ன?

உக்ரைனில் மரியபோல் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. அசோவ் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரை சில நாட்களுக்கு முன் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தன. தற்போது நகரின் நான்கு பக்கங்களில் இருந்தும் தாக்குதல் தொடுத்தபடியே ரஷ்ய வீரர்கள் முன்னேறி வருகின்றனர். மரியபோல் நகரில் ரஷ்ய ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருவதாகவும், இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கொடுமையின் சுவடுகள் மறையாது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.  மரியபோல் நகரில் ரஷ்ய … Read more

பாகுபலி அளவிற்கு மறைந்து இருக்கும் அட்லாண்டிஸ் தீவின் ரகசியங்கள்!

பொதுவாகப் புராணம் பற்றிய கதைகளைக் கேட்கவோ அல்லது அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ மக்கள் மத்தியில் இன்றும் ஒரு எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஆதிகாலம் முதல் நிகழ் காலம் வரை, மக்கள் கதை கேட்டும், கதை சொல்லியும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த உலகம் கதைகளால் ஆனது. இந்தப் பூமியை கடவுள் படைத்தார் என்பதும் ஒரு கதைதானே. நாம் சிறுவயதில் இருக்கும் பொழுது நம் தாத்தாவோ பாட்டியோ நமக்குப் பல கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.  நாமும் … Read more

பாகிஸ்தான் சியால்கோட் ராணுவ தளத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிப்பு!

சியால்கோட்: பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதால், ராணுவ தளம் தீப்பிடித்து எரிந்த நிலையில், குண்டுவெடிப்புகளால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த குண்டுவெடிப்புகள் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சியால்கோட்டில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் இம்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சியால்கோட்டில் குண்டு … Read more

ரஷ்யா அணு ஆயுத போரை நோக்கி செல்கிறாதா.. கிரம்ளின் அதிகாரிகள் கூறுவது என்ன..!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து 25வது நாளாக நீடிக்கிறது.  உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உலகெங்கிலும் உள்ள நாடுகள் ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த உதவுமாறு வலியுறுத்துகிறார்.  ஏற்கனவே போர்க்களத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அணு ஆயுதப் போரை நோக்கி புடின் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. சில நேரங்களில் ராக்கெட்டுகள், சில நேரங்களில் ஏவுகணைகள், சில நேரங்களில் குண்டுகள் மற்றும் சில … Read more

பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி – 50 லட்சம் கோழிக்குஞ்சுகளை கொல்ல முடிவு

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகம் பன்மடங்காக உள்ளது. இதுதொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து மாகாணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அமெரிக்காவின், அயோவா மாகாணத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான கோழிக்குஞ்சுகள் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. . பறவைக் காய்ச்சல் புகார் அயோவா மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் உறுதி … Read more

கிர்கிஸ்தானில் பெண்களை கடத்தி திருமணம் செய்யும் அவலம்!

உலகம் முழுவதும் பல்வேறு விதமான திருமண நடைமுறைகள் இருந்து வருகிறது.  அவரவர் மதத்திற்கு ஏற்ப வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர்.  அந்த வகையில் மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில், ஒரு ஆணிற்கு ஒரு பெண்ணை பிடித்து போய்விட்டால் அந்த பெண்ணை திட்டம் போட்டு கடத்தி விடுவர்.  கடத்திய இரவு முழுவதும் அந்த பையனின் வீட்டார், பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்பார்கள்.   இரவு முழுவதும் அந்த பெண் வீட்டார் அவரை தேடுவார்கள்.  தேடியும் கிடைக்காத … Read more

Price of War: தொட்டில்களில் எதிரொலிக்கும் ரஷ்ய படையெடுப்பின் தாக்கங்கள்

Russia – Ukraine War: ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் வெள்ளியன்று எல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஏராளமான காலியான ஸ்ட்ரோலர்கள் (குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படும் தள்ளுவண்டி) அணிவகுத்து நின்றன. ரஷ்யா-உக்ரைன் மோதல் பெரியவர்கள் போரை அறிவிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள்தான் போராடி இறக்க வேண்டும். போருக்குப் பின் வரும் இன்னல்கள், துக்கம் மற்றும் வெற்றிகளை இளைஞர்கள்தான் பெற வேண்டும்.  இந்த வார்த்தைகள், தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா … Read more