Russia-Ukraine conflict: பேஸ்புக்கிற்கான அணுகலை மட்டுப்படுத்தும் ரஷ்யா! காரணம் இதுதான்

ரஷ்யா-உக்ரைன் மோதல்: பேஸ்புக்கிற்கான அணுகலை ரஷ்யா மட்டுப்படுத்தியிருக்கிறது ரஷ்ய ஊடகங்களின் கணக்குகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பேஸ்புக் “அடிப்படை மனித உரிமைகளை” மீறுவதாக ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் குற்றம் சாட்டினார்.  ரஷ்ய அதிகாரிகள் நாட்டில் பேஸ்புக்கை ஓரளவு கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சமூக ஊடக தளம் நான்கு ரஷ்ய ஊடகங்களின் கணக்குகளை கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது.  மேலும் படிக்க | உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ … Read more

Support Ukraine: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவு தரவேண்டும் என உக்ரைன் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார். தற்போது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் படையெடுப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் தகவல்களை தெரிவித்த உக்ரைன் அதிபர், கிரெம்ளினுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவின் ஆதரவைக் கோரினார். Prime Minister Narendra Modi spoke with Ukraine President Volodymyr … Read more

ஸ்பெயினில் உள்ள நிர்வாண உணவகம் – தலைச் சுற்றவைக்கும் விலைப்பட்டியல்

உணவில் ஆயிரம் வெரைட்டிகளை கேள்விப்பட்டிருப்போம். வித்தியாசமான முறையில் சமைக்கப்படும் உணவுகளையும் ருசி பார்த்திருக்கிறோம். ஆனால், சமைத்த உணவுகளை பரிமாறுவதில் வித்தியாசத்தை என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. ஸ்பெயினில் இருக்கும் உணவகம் ஒன்று உட்பட்ச வித்தியாசத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.  மேலும் படிக்க | ரஷ்யர்கள் அதிகம் சிரிக்கமாட்டார்களாம்..! காரணம் என்ன தெரியுமா? ஆம், அந்த உணவகத்துக்கு நீங்கள் வாடிக்கையாளராக சென்றால், உணவு பரிமாற வரும் இளம் ஆண் – பெண் சப்ளையர்கள் உடையில்லாமல், அவர்களின் உடல் மீது உணவுகளை வைத்து … Read more

உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ!

உக்ரைனை சூழ்ந்து, தற்போது மழையாய் பொழிந்து வரும் போர்மேகம், பல உயிர்களை பலி கொண்டு கவலைக்குரிய சேதங்களையும் ஏற்படுத்தி வரும் செய்திகள் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கவலைகளுக்கு மத்தியில் உக்ரைனில் 23 வயது பெண் உக்ரைனில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், என்ற செய்தி ஒரு புன்சிரிப்பை முகத்தில் கொண்டு வருகிறது. உக்ரைன் தொடர்பான செய்திகள் அனைத்துமே அழிவு, சேதம், வெடிகுண்டு என்று இருக்கும்போது, உயிர் ஒன்று போர்க்களத்திற்கு மத்தியில் பூத்திருப்பது எதுவும், எப்போதும் மனதையும், கவலைகளையும் … Read more

Russia-Ukraine crisis: நேரடியாக களத்தில் இறங்கிய உக்ரைன் அதிபர்

ரஷ்யா நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எவ்வளவு மாறிவிட்டார் என்பதைப் பற்றி இன்று பேசுவோம். நேற்று, ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்த ஜெலென்ஸ்கி வந்தபோது, ​​அவர் கோட் அணிந்திருந்தார், ஆனால் இன்று அவர் செய்தியாளர் சந்திப்புக்கு வரும்போது, அவர் சட்டையுடன் இருந்தார். இதிலிருந்து, ஜெலென்ஸ்கியின் மீது எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் மற்றும் இந்த அழுத்தம் இன்று அவரது அறிக்கையில் … Read more

நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்? ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நவடிக்கை என்ன?

ரஷ்யா-உக்ரைன் மோதல்: இரண்டாவது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உணர்ச்சிகரமான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். எங்களுடன் சேர்ந்து சண்டையிட யார் தயாராக இருக்கிறார்கள்? எங்களுக்காக நிற்க இதுவரை நான் யாரையும் பார்க்கவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள யார் தயாராக உள்ளனர்? எல்லோரும் பயப்படுகிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். இதன்மூலம் உக்ரைன் … Read more

உக்ரைனில் பரிதாபம்: பிரியும் மகள், கதறும் தந்தை, உலகத்தை உருக வைத்த வீடியோ

பல வாரங்களாக தொடர்ந்துகொண்டிருந்த ரஷ்யா உக்ரைன் இடையிலான உச்சக்கட்ட பதற்றம் நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. வியாழனன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது தேவையற்ற ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அதிகாலை துவங்கிய இந்த தாக்குதலால் பலர் தங்கள் வீடுகளை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் தங்கள் குடும்பங்களை பிரிய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.  உக்ரைனிலிருந்து வெளிவரும் புகைப்படங்களிலிருந்தும், அந்த புகைப்படங்களில் இருக்கும் மக்களின் கண்களில் காணப்படும் அச்சத்திலிருந்தும் அங்குள்ள சூழலை நன்றாக … Read more

Malaysia Earthquake updates: மலேசியாவின் சுனாமி எச்சரிக்கை இல்லை

Earthquake: இன்று காலை, மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் இன்று காலை ஏற்பட்ட வலுவான மற்றும் ஆழமற்ற நிலநடுக்கம் மக்களை பீதிக்குள்ளாக்கியது, காயங்கள் அல்லது கடுமையான சேதம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான நகரமான புக்கிட்டிங்கிக்கு வடமேற்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் அடியில் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூர் … Read more

Earthquake: மலேசியாவில் நிலநடுக்கம்! பீதியில் மக்கள்

Earthquake: மலேசியாவின்  6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே வெள்ளிக்கிழமை காலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 07:09 மணியளவில் இந்தோனேசியாவின் புக்கிட்டிங்கியில் இருந்து வடமேற்கே 66 கிமீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்ட்டதாக: அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. An … Read more

விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமரர் நரேந்திர மோடியுடன் பேசினார். நேற்று இரவு (பிப்ரவரி 24, 2022 வியாழன்) விளாடிமிர் புட்டினுடனான தொலைபேசி உரையாடலின்போது (India – Russia Talk), ​​உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவை வலியுறுத்தினார். “வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பிலிருந்தும் … Read more