பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி; கை விரித்த வெளிநாட்டு வங்கிகள்
பாகிஸ்தான் எரிபொருள் நெருக்கடி: பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் எரிபொருள் சப்ளை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க முடியாது என அதிர்ச்சி கொடுத்துள்ளன. அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலைகளும் சாமான்யர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தற்போது, எரிபொருள் விலை விண்ணை தொட்டுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், … Read more