‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன்

ஜெனிவா: ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்  (UNGA)  அவசரக் கூட்டத்தில், பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. ஐநாவின் 11வது அவசரகால சிறப்பு அமர்வில்  உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ராஜீய நிலையிலான பாதைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று புது தில்லி உறுதியாக நம்புகிறது என்றார். ‘இயன்ற அனைத்தையும் செய்கிறோம்’ டிஎஸ் திருமூர்த்தி உக்ரைனில் … Read more

Safety Pin: சேப்டி பின் கண்டுபிடிப்பு குறித்த ஆச்சர்ய தகவல்கள் !

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி பின் என்ற பொருள் மிகவும் பயனுள்ளது. புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் . அத்தகைய சேப்டி பின்னின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் பெயருக்குப் பின்னால் உள்ள கதை என்ன, அது ஏன், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.  ஹூக்கு எனப்படும் … Read more

உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஏவுகணை மற்றும் ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர், மேலும் தாக்குதலில் இருந்து தப்ப, பதுங்கு குழிகளிலும், மெட்ரோ நிலையங்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்திற்கு மத்தியில், பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட உக்ரைனின் பொதுமக்கள் சமூக … Read more

உக்ரைனிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய 'Mriya' விமானத்தை வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் போரால், இப்போது உலக அளவில், பெரும் பதற்றத்தையும்,மூன்றாம் உலக போர் மூளுமோ என்ற அச்சத்தையும் விதைத்துள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா தனது தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.   இந்நிலையில் இதுவரை உக்ரைனில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய விமானத்தை ரஷ்யா அழித்துள்ளதாக முக்கிய செய்தி வந்துள்ளது. இந்த விமானத்தின் பெயர் ‘மரியா’ என்றும், இந்த தகவலை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட  தகவல்  உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ … Read more

இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு செல்ல விரும்பும் காரணம் என்ன?

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் எதிரொலியால், யுத்த பூமியாய் உருமாறியிருக்கும் உக்ரைனில் படிக்கும்  ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் நிலைமை கவலையளிக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பயமும், அச்சமும் எப்போது தீரும்? போரினால் படிப்பு தடைபட்ட நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வெளியேற்றும் இந்திய அரசின் முயற்சியும் தடைபட்டுள்ளது. உக்ரைன் தனது வான்வெளியில் சிவிலியன்கள் விமான பறப்புக்கு தடை செய்ததால், இந்தியர்களை வெளியேற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பல இந்திய … Read more

Toilet Rules: கழிப்பறை பயன்பாடு தொடர்பாக கடுமையான விதிகள் உள்ள ‘நாடுகள்’ !

ஒவ்வொரு நாட்டிலும் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமலில் உள்ளன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்ட விதிக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால், உலகில் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடர்பாக சில விதிகள் உள்ளன என்றால், ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா. இதில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அடங்கும். சிங்கப்பூரில் மோசமான பழக்கவழக்கங்களுக்கு கடுமையான தண்டனைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கழிப்பறையை உபயோகப்படுத்தியக்குப் பிறகு ஃப்ளஷ் செய்யாத பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொது கழிப்பறையை பயன்படுத்தும் பலர் இது போன்று பொறுப்பில்லாமல் … Read more

உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம்! வடகொரியா குற்றச்சாட்டு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பான வட கொரியாவின் முதல் கருத்து வெளிவந்துள்ளது. வடகொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு ஆய்வாளரின் அறிக்கையை வெளியிட்டு, தனது நிலைப்பாட்டை சூசகமாக தெரிவித்திருக்கிறது. பாதுகாப்பிற்கான ரஷ்யாவின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்த அமெரிக்காவே, ஐரோப்பிய நெருக்கடியின் “மூலக் காரணம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. “ரஷ்யாவின் பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கையை புறக்கணித்து இராணுவ மேலாதிக்கத்தை” கடைபிடித்துள்ளது என்று சர்வதேச அரசியல் … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டரையும் தடை செய்த ரஷ்யா

உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டு வருவதாக கூறி பேஸ்புக்கிற்கான அணுகலை ரஷ்யா மட்டுப்படுத்தியது. இந்நிலையில்,  தற்போது ரஷ்யா ட்விட்டரை முடக்கி தகவல் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில்  ட்விட்டர் இயங்குதளத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து  நிறுவனம் அறிந்திருப்பதாகக் ட்விடரும் கூறியுள்ளது. “ரஷ்யாவில் சில நபர்களுக்கு ட்விட்டர் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் எங்கள் சேவையை பாதுகாப்பாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ட்விட்டர் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு … Read more

உக்ரைன் யுத்தத்திற்கு சாட்சியாய் இந்திய மாணவியின் பதுங்குக்குழி அனுபவம்

இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான க்வைஷ் தாபா உக்ரைனின் கார்கிவ் நகரில் தங்கியிருந்தார். உக்ரைன்  மீதான ரஷ்ய படையெடுப்பு மாணவியின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக மாற்றியது. யுத்தகளத்தில் இருந்த மாணவியின் அனுபவம் இது. பாதுகாப்பு எச்சரிக்கையின் காரணமாக மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதற்கு முன்னதாக, கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தாபா, ஒரே இரவில் தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பது குறித்து ஜீ … Read more

Russia-Ukraine conflict: பேஸ்புக்கிற்கான அணுகலை மட்டுப்படுத்தும் ரஷ்யா! காரணம் இதுதான்

ரஷ்யா-உக்ரைன் மோதல்: பேஸ்புக்கிற்கான அணுகலை ரஷ்யா மட்டுப்படுத்தியிருக்கிறது ரஷ்ய ஊடகங்களின் கணக்குகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பேஸ்புக் “அடிப்படை மனித உரிமைகளை” மீறுவதாக ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் குற்றம் சாட்டினார்.  ரஷ்ய அதிகாரிகள் நாட்டில் பேஸ்புக்கை ஓரளவு கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு சமூக ஊடக தளம் நான்கு ரஷ்ய ஊடகங்களின் கணக்குகளை கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது.  மேலும் படிக்க | உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ … Read more