இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில், சாமானியர்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஆன்லைன் மோசடி. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை அனைத்தும் ஆன்லைனில் செய்வது எளிதாக இருந்தாலும், டிஜிட்டல் குற்றங்கள், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதில், டெலிமார்க்கெட் நிறுவனங்கள் என்ற போர்வையில் பல மோசடிகள் நடந்தன, இன்றும் மோசடி செய்பவர்கள் இந்த முறையை அதிகம் விரும்புகிறார்கள். டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை ஆனால், இப்போது ஆன்லைன் மோசடி சம்பவங்களினால் பாதிப்படும் … Read more