பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று(07) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். நாட்டிற்காக நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய … Read more

அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேற்றம்! சஜித் கவலை

இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார். விமான சேவைகள் நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வாழும் உரிமையை இழந்த இலங்கை மக்கள்  இன்று மக்கள் வாழ்வதற்கான உரிமையைக்கூட மக்கள் இழந்துள்ளனர். பெருமளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நமது நாட்டின் … Read more

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன, சேதன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன, சேதன உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெரும்போகத்தில் 800,000 ஹெக்ரெயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு தேவையான உரங்களை வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 06.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:   04.      2022/23 பெரும்போக நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன … Read more

இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து அவருக்கு அனுதாபம் தெரிவிக்க ஏற்பாடு

கொழும்பு குவைத் தூதரகத்தில் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான குவைட் தூதுவராக பணியாற்றிய கௌரவ அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்கள் 01.06.2022ம் திகதி குவைட் நாட்டில் காலமானார். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம் தெரிவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள குவைத் தூதரகம் தெரிவித்துள்ளது. … Read more

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்! பிறப்பிக்கப்பட்டது விசேட கட்டளை (Live)

பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட கட்டளை இது தொடர்பான விசேட கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார். குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அதிகாரம் மேலும், 40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

ரஷ்ய விமான அறைக்கு சென்று அச்சுறுத்திய இலங்கை அதிகாரிகளால் சர்ச்சை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான விமானத்தினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட ஏரோப்லோட் விமானத்திற்கு சென்ற இலங்கை அதிகாரிகள் சிலர் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை அம்பலமாகி உள்ளன. நிதி அதிகாரி மற்றும் சட்டத்தரணி ஒருவரும் விமானி அறைக்குச் சென்று விமான தலைமை அதிகாரியை அச்சுறுத்தியமை தெரியவந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சுறுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மோசமாக நடந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி … Read more

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டம் – ரணிலும் பங்கேற்பு

ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய சிறிலங்கா பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில் 21வது திருத்தம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ள பொருளாதார உரை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உரையை ஆற்றுவதற்கு எதிர்க்கட்சியினரிடமிருந்து இடையூறுகள் இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்த தடைகளை முறியடிக்குமாறும் கூச்சலிட வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, 21வது திருத்தச் … Read more

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு உத்தேசம்!

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார். கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் பாதிக்கப்படுதுடன், பிற செயல்பாட்டு சிக்கல்கள் உருவாகும் என்று அவர் கூறினார். தற்போது, ​​இலங்கை மின்சார சபையின் வருமானம் 277 … Read more

The Current Exchange Rate Arrangement: Background, Positive Impact thus far, and Expected Outcomes

This note is intended to explain to the general public the background to the current exchange rate arrangement, and the positive impact it has already made, and expected outcomes in the period ahead. The country is facing extremely challenging economic circumstances at present while it is going through the worst balance of payments crisis in … Read more