நாட்டில் தொடரும் மின்வெட்டு: வெளியான அறிவிப்பு

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் இதன்படி, 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி … Read more

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் – காத்திருக்கும் ஆபத்துகள்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கையில் பல பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தயான் ஜயதிலக்கவை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலாவதாக, ரஷ்யாவிலிருந்து சுற்றுலா வருமானம் இழக்கப்படும் என்றும், இரண்டாவதாக, இலங்கைக்கு வழங்க தயாராக உள்ள மலிவான கச்சா எண்ணெய் இழக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடாக … Read more

அஹகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி

அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம் போதைப்பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் தற்போது வலான பைிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சமபவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை … Read more

திருகோணமலையில் காணாமல் போன மூன்று யுவதிகள் வீடு திரும்பினர்

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மூன்று யுவதிகள் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் தொடர்பில் எமது செய்திச்சேவை கந்தளாய் பொலிஸ் நிலைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை அத்துடன் குறித்த யுவதிகளிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரிலுள்ள கேக் நிறுவனமொன்றில் இம் மூன்று இளம் யுவதிகளும் வேலை பார்த்து வருவதாகவும் நேற்று (3) மாலையில் … Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கisAk; அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஜிஜன் கலங்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்கிறதா என மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணர் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அறிவிக்கையில், இந்தியாவில் கடந்த மே 27 ஆம் திகதியில் இருந்து … Read more

ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை! பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானம்

ஒரு வருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கு பிரதமர்  ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை ஒரு வருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.   இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழும் மக்களுக்கு நிவாரணம்  இந்த நிலையில் ஒரு வருட காலத்திற்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதை  அமைச்சரவை அமைச்சர்கள் தவிர்க்க … Read more

Statement by the Ministry of Foreign Affairs on the Aeroflot passenger aircraft at the Bandaranaike International Airport

The Ministry of Foreign Affairs wishes to state the following with reference to the Aeroflot passenger aircraft flight SU-289 which is currently at the Bandaranaike International Airport (BIA). On 2 June 2022, the Commercial High Court of the Western Province issued an Enjoining Order on the Aeroflot flight restraining it from taking off from Bandaranaike … Read more

சம்பியன்ஸ் உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் சம்பியன்ஸ் லீக் தொடர் நேற்று (03) ஆரம்பமானது என இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடர் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் இடம்பெறவில்லை. இந்நிலையில் 3 வருட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் நேற்று (3) ஆரம்பமானது. இந்த போட்டி தொடர் கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டன. இந்நிலையில் இன்று (4) … Read more

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்றை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி வெளியிட்டுள்ளார். அதன்படி சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து உரியவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்  யாழில் 5000 ரூபா கொடுப்பனவு … Read more

மாத்தறை மாவட்டத்தில் போர் வீரர்களுக்கு செயற்கை கால்கள்

நாட்டிற்காக தமது உடல் உறுப்பை தியாகம் செய்த மாத்தறை மாவட்டத்தில் உள்ள போர்வீரர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு மாத்தறை மாவட்ட செயலாளர், சட்டத்தரணி வை.விக்ரமசிறி தலைமையில் மாத்தறை மாவட்ட செயலக காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நேற்று (03) இடம்பெற்றது. செயற்கை உறுப்புகள் உட்பட ஏனைய பொருட்கள் போர் வீரர் சேவைகள் அதிகார சபையினால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் திருமதி லக்மாலி தேனுவர மற்றும் மாத்தறை மாவட்ட போர்வீரர்கள் மற்றும் அவர்களது … Read more