சர்வதேச நாணய நிதியத்திடம் 3 பில்லியன் டொலர் கடன் பெற இலங்கை பேச்சுவார்த்தை – ரெய்ட்டர்ஸ் தகவல்
குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடைபெற உள்ளதாக இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் ரெய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜூன் மாத இறுதிக்குள் உடன்படிக்கை ஜூன் மாத இறுதிக்குள் … Read more