கடற்றொழிலாளர்களின் கவனத்திற்கு…..
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் மேலாக காணப்படுகின்றஆழமான தாழமுக்கம் மே 11ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு வட அகலாங்கு 16.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.90 E இற்கும் இடையில் காங்கேசந்துறைக்கு வடகிழக்காக 700 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது அந்தப் … Read more