தொடரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
அமைதிப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டம் மாற்றப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனை கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக … Read more