ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) கில்லியன் ட்ரிக்ஸ் தலைமையிலான குழு, 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரனைச் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியது. இந்த சந்திப்பில், உதவி உயர்ஸ்தானிகர் கில்லியன் ட்ரிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உதவுவதற்காக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை சிறப்பாக எடுத்துரைத்துப் பாராட்டினார். ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணியகத்தின் … Read more