சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த பாராளுமன்றத்தில் விவாதம்

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்களின் கீழ் நிதி அமைச்சரினால் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட கூற்றுத் தொடர்பான விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெற்றது. பாராளுமன்றம் நேற்று  மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் “கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை … Read more

நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

விக்ரம் தமிழ் திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் விக்ரம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் மஹான். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால், படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. சொத்து மதிப்பு இந்நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 … Read more

2020 ஆண்டில் ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக இலங்கை காணப்பட்டது – நிதியமைச்சர்

அரச வருமானத்திற்கு அமைவாக ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக 2020 ஆண்டில் இலங்கை காணப்பட்டதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 2019ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் கடனுக்காக செலுத்திய வட்டித்தொகை என்ன என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு, அதிக வருமானம் பெறும் நபர்களை இலக்காகக் கொண்டு அல்லாமல், அனைத்து வரி செலுத்தும் மக்களையும் … Read more

பிரதி சபாநாயகராக ரஞ்ஜித் சியம்பலபிட்டிய மீண்டும் தெரிவு

பிரதி சபாநாயகராக, முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டி மீண்டும் இன்று (5) தெரிவானார். பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிக்கு 148 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு 65  வாக்குகள் அளிக்கப்பட்டன. கடந்த 2020 ஆகஸ்ட் 20 – தொடக்கம் நேற்று முன்தினம் வரை பிரதி சபாநாயகராக செயல்பட்டு வந்த ரஞ்ஜித் சியம்பலபிட்டிய,  தனது பதவியை இராஜிமா செய்ததையடுத்து பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமானது. இதனால் இன்றைய தினம்  ,ஆளுந்தரப்பில் இருந்து முன்னாள் பிரதி சபாநாயகர் … Read more

அச்சு அசல் நடிகை திரிஷாவை போவே இருக்கும் பெண்.. செம வைரலாகும் புகைப்படம்

நடிகை திரிஷா தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திரிஷாவை போவே இருக்கும் பெண் இந்நிலையில், நடிகை திரிஷாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, என்னை அறிந்தால் படத்தில் திரிஷா போட்ட கெட்டப்பை அப்படியே நம் … Read more

சிறைச்சாலை முகாமைத்துவ,சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி

சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த விசேட வர்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இந்த இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அமைச்சர் அலி சப்ரி, நிதி மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் செயல்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.documents.gov.lk/files/egz/2022/5/2278-13_T.pdf

எதிர்பாராத அளவு அதிகரிக்கும் மின் துண்டிப்பு நேரம்: வெளியாகிய தகவல் – செய்திகளின் தொகுப்பு (Video)

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தற்போதைய மின்சார கேள்வியினை முகாமைத்துவம் செய்யக்கூடிய இயலுமை உள்ளதாகக் குறிப்பிட்டார். மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது … Read more

பாராளுமன்ற அலுவல்கள் குழுவுக்கு கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து ,கௌரவ ரோஹித அபேகுணவர்தன நியமனம்

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ ரோஹித பேகுணவர்தன ஆகியோரின் பெயரை தெரிவுக் குழு நியமித்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022  சனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் இந்தப் பெயர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் குறிப்பிட்டார். எச்.ஈ. ஜனகாந்த சில்வா,பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் … Read more

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு தற் போது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு தற் போது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது  வாக்கு அட்டை மூலம் பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்