இலங்கையில் 3 மாதங்களில் மக்கள் உயிரிழக்கும் அபாயம் – மைத்திரி தரப்பு எச்சரிக்கை

நாட்டிலுள்ள நெருக்கடி காரணமாக இன்னும் மூன்று மாதங்களில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது. இணையத்தளம் ஒன்றுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல எச்சரிக்கைகளை விடுத்துள்ள போதிலும், பொதுஜன பெரமுன அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்து தங்கள் கட்சியை அவமதித்ததாக அமரவீர குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய … Read more

சர்வதேச நாணய நிதியம்/உலக வங்கியின் வசந்தகாலக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் வொஷிங்ரன் டீசீ நகருக்கான சமீபத்திய விஜயம்

சர்வதேச நாணய நிதியம்/உலக வங்கியின் வசந்தகாலக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலற்கைப் பிரதிநிதிகள் குழுவின் வொஷிங்ரன் டீசீ நகருக்கான சமீபத்திய விஜயம்

கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று:கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில்சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் … Read more

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு – பல மைல் தூரம் காத்திருக்கும் மக்கள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படுவதில்லை என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இதனால் எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவடைந்த போதிலும் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பல மைல் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நிற்பதாக … Read more

நிலைமையை இறுக்கும் மகாசங்கம்! சம்பிக்கவின் 43ம் படையணியின் இரகசிய நகர்வு (VIDEO)

சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரியம் காரணமாக ஏதோவொரு வகையில் மகாசங்கத்தினரின் சொற்படி கேட்டு இடைக்கால அரசாங்கத்தினை அமைக்க தற்போதைய அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாலும் கூட எதிர்க்கட்சியினர் இதற்கு தயாராக இல்லை என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டார் என்றும்,இதன் காரணமாகவே பண்டாரநாயக்க தெரிவித்த கட்டப்பட்ட நாய்களை நீ அவிழ்த்துவிட்டாய் என்ற கருத்தையும் மகிந்த தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு … Read more

பொரளை பொது மயானத்தின் செயற்பாடுகள் முடங்கியது – உடல்களை தகனம் செய்வதில் பெரும் சிக்கல்

நிதிப் பற்றாக்குறை காரணமாக பொரளை பொது மயானத்தின் சுடுகாட்டில் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுடுகாடு செயல்படத் தேவையான எரிவாயு கிடைக்காததே இதற்குக் காரணம் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். “கொழும்பு மாநகர சபை எரிவாயு வழங்குனருக்கு சுமார் 500,000 ரூபா கடன்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்திற்கான எரிவாயு வாங்குவதற்கு நிதி இல்லை,” என்று அந்த அதிகாரி கூறினார். “சில நாட்களுக்கு தகனம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்படவுள்ளது. விநியோகஸ்தரிடம் தேவையான அளவு … Read more

இலங்கைக்கு உதவ முன் சஜித்திடம் அனுமதி கோரிய இந்தியா!

இலங்கைக்கு உதவுவதற்கு முன் இந்திய அரசாங்கம் எனது பரிந்துரையை கேட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கைக்கு உதவ வேண்டுமா வேண்டாமா என்று இந்திய அரசு என்னிடம் கேட்டது. அது நல்ல யோசனையா என்று கேட்டார்கள். நான் பொய் சொல்லவில்லை. இலங்கை மக்களுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். அதன் பிறகுதான் , இலங்கைக்கு உதவ … Read more

இலங்கை திவால் நிலைக்கும் கீழே தள்ளப்பட்டுள்ளது – முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்

வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கீழ் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரியின் அறிவிப்பின்படி இலங்கை திவால் நிலைக்கும் கீழே தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் கையிருப்பு மிகக் குறைந்த அளவிற்குக் குறையும் போது மேலும் வீழ்ச்சியடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா எமக்கு ஏற்கனவே 5 … Read more

மகிந்தவின் உருவத்துடன் சடலமாக காட்சியளித்த நபர்! (Photo)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பான ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை போன்று உடையணிந்து, சிவப்பு நிற சால்வையுடன் சடலமாக காட்சியளித்துள்ளனர். இதன்போது மலர்வளையம் வைத்து அந்த நபருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், … Read more

பின் வரிசைக்கு தள்ளப்பாட்டார் பசில்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33வது ஆசனம் நாடாளுமன்ற பிரதானிகளால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஆசனத்திலேயே இன்று அவர் அமர்ந்திருந்தார். புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சபையில் ஆளும் கட்சியின் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Source link