அலரிமாளிகை வளாக பகுதியில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை (Video)
அலரிமாளிகை வளாகத்தில் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இன்றைய தினம் மக்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாதையொன்றை நபரொருவர் இன்று காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏனைய மக்கள் குறித்த நபருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகவே தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இங்கு பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முறுகலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் … Read more