கோட்டாகம ஆர்ப்பாட்டக்காரர்களை முட்டாள்கள் என அசிங்கப்படுத்தும் வீரவன்ச

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் யாரும் பிரபல்யம் அடைய விரும்பினால் கோட்டாகம சென்றால் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று வீதியில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய வர்க்கத்தினர் தான். இன்று அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல், சவால் ஏற்பட்டுள்ளது. நெருக்கடிக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களில் வீரனாகுவது பெரிய விடயமல்ல. எந்த … Read more

மேல் மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் ,சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் அடிக்கடி  மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் ஊவா மாகாணத்திலும் , மட்டக்களப்பு மற்றும் … Read more

நீக்கப்பட்டது தடை: இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டதை அடையாளப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கைவசம் வைத்திருப்பதை கட்டாயமாக்கும் வகையிலும், அவ்வாறு முழுமையான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் குறித்த தினத்திற்கு முன்னர் கோவிட் … Read more

காங்கேசந்துறையிலிருந்து – பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக .தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுவதாகவும் தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டுள்ளதாக கடும் வருத்தத்தில் ரணில்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் செயற்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.  இவ்வாறான இக்கட்டான நிலையிலும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏப்ரல் மாதத்தை வீணடித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.  அனைத்துக் கட்சிகளின் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மேசையில் ஒன்று கூடி இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது முக்கியமாகும். ஏப்ரல் மாதத்தின் முதல் … Read more

கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக முடக்கம்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல் மற்றும் றம்புக்கணயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று (01) மேற்குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கொழும்பு – காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டிக்கு மட்டும் வாகனங்கள் வரக்கூடியதாக உள்ளது.  ஆனால் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி செல்லும் … Read more

கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக முடக்கம்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல் மற்றும் றம்புக்கணயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று (01) மேற்குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கொழும்பு – காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டிக்கு மட்டும் வாகனங்கள் வரக்கூடியதாக உள்ளது.  ஆனால் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி செல்லும் … Read more