திருமணம் ஆகி செட்டிலான 41 வயது நடிகை லைலாவா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா?

நடிகை லைலாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை என கூறினால் நினைவுக்கு வரும் முதல் நடிகை லைலா. இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்! 12 வயதில் லண்டன் ஸ்கூல் ஆப் டான்சிங்கில் லண்டன் சென்று டான்சில் பட்டம் பெற்றவர். இதன் காரணமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.16 வயதிலேயே ஹீரோயினாக நடிக்க துவங்கிவிட்டார். 1996ஆம் ஆண்டு து ஸ்மன் … Read more

குறைந்த விலையில் எரிவாயு : தாய்லாந்தின் புதிய வழங்குனர்

நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிவாயு பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வழங்குனர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் சியம் கேஸ் நிறுவனம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதுவரை கேஸ் இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஓமான் கேஸ் நிறுவனங்களின் ஊடாக நாட்டிற்கு வழங்கப்படும் இறுதி கேஸ் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலில் மூவாயிரத்து 500 … Read more

மதுபானம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட தீர்மானம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களை கலால் திணைக்களம் கோரியுள்ளது. குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக   திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், வாடிக்கையாளர்கள் செய்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கபில குமாரசிங்க தெரிவித்தார். உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதால் நிறுவனங்கள் முன்னதாகவே விலையை … Read more

மே மாதம் 02 ஆம் திகதி விஷேட அரச விடுமுறை தினம்

மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது – ஜனாதிபதி அறிவிப்பு

சகலரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கத் தயார் எனவும், ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும், அவ்வாறு செய்வது நாட்டை சீர்குலைத்து பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 11 சுயேச்சைக் கட்சிகளுடன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமரை நீக்கினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, அது … Read more

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

காங்கேசந்துறை – பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மே 01 ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட … Read more

மூன்றாம் திகதி விழிப்புடன் இருக்கவும்! அனுர எச்சரிக்கை (Photo)

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க  எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக  சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.  ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள்  தொடர்பான கோப்புக்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.  குறித்த பதிவில் ‘உரிமையாளர்களும் கோரியவர்களும் மே 03ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்’ என … Read more

29.04.2022 அன்று, வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: