சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி

இலங்கைக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தூதுக்குழுவின் தலைவர் திரு. லூக்காஸ் பெட்ரிடிஸ் அவர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஏப்ரல் 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார். இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய பங்களிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராட்டினார். மோதல் சூழ்நிலையின் போது கடந்த காலத்தில் ஆற்றிய முக்கிய பங்கு மற்றும் மோதலுக்குப் பிந்தைய மறுவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு உதவுவதில் அதன் … Read more

இன்றைய (27) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவித்தல்

எதிர்வரும் 3 நாட்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.   அவ்வாறே, கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் … Read more

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் முறையாகத் திறைசேரிக்குக் கிடைக்க வேண்டும்

அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டு இலாபமாக 1.4 பில்லியன் ரூபாய் (1,496,155,864) ஈட்டியிருந்தாலும், 100 மில்லியன் ரூபாய் மாத்திரமே அரச திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் கோப் குழு விசேட கவனம் செலுத்தியது. இதன்போது கோப் குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், அரச நிறுவனங்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை … Read more

டைரோலில் இலங்கையின் புதிய துணைத் தூதுவர் நியமனம்

அவுஸ்திரியாவின் டைரோல் நிர்வாகப் பகுதியில் இலங்கையின் புதிய துணைத் தூதுவராக கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பனை நியமனம் செய்யும் கடிதத்தை தூதுவர் மஜிந்த ஜயசிங்க நியமன கையளித்தார். கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பன் இன்ஸ்ப்ரூக் மற்றும் போலோக்னா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கலாநிதி ஸ்டெப்பன் போலோக்னா, பிராங்பேர்ட், இன்ஸ்ப்ரூக், பாவியா மற்றும் ட்ரையண்ட் பல்கலைக்கழகங்களில் உள்ள சர்வதேச பட்டதாரிப் பாடசாலையின் அறிஞராவார். தற்போது, இலங்கையில் வணிக அபிவிருத்தி நடவடிக்கைகளை நிர்வகிக்கும் டிமட் – ஈ.எல். மெடிக்கல் … Read more

கோழி மற்றும் முட்டையின் விலை மேலும் உயர்கிறது

எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாக அதிகரிக்கலாம் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு தற்போது 25 முதல் 31 ரூபாவாக இருப்பதே இதற்குக் காரணம் என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் மகமகே தெரிவித்துள்ளார்.  அதேவேளை, கோழி இறைச்சியின் விலையும் பாரிய  அளவில் அதிரிக்கக் கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது.    Source link

4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதித்துவம்

நான்காவது ஆசிய-பசிபிக் நீர் உச்சி மாநாடு பல ஆசிய-பசிபிக் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 ஏப்ரல் 23ஆந் திகதி ஜப்பானின் குமாமோட்டோ நகரில் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘நிலையான வளர்ச்சிக்கான நீர்: சிறந்த நடைமுறைகள் மற்றும் அடுத்த தலைமுறை’ ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உச்சிமாநாட்டின் அரச தலைவர்களுடன் உரையாற்றியதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் சுத்தமான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் … Read more

தமிழகத்தில் சித்திரை சதய விழாவில், தேரில் தீ: 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கோலாகலமாக தொடங்கிய சித்திரை சதய விழாவில் தேரின் உச்சிப்பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் தேர் தீ பிடித்து எரிந்ததினால் 11 பேர் இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். தமிழகத்தில் தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி மடம் அமைந்துள்ளது. அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறுவது வழமை. அதன்படி இந்த ஆண்டு 94 ஆம் ஆண்டுக்கான சித்திரை … Read more

றம்புக்கண சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸார் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு

றம்புக்கண பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸாரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக கைது … Read more