கொழும்பில் கடுமையாக அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகள்! நேரில் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலை நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் முகமாக கொழும்பை சூழவுள்ள சில வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற பொருள் பொருத்தப்பட்டு, அவை கறுப்பு பிளாஸ்டிக்குகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்ததுடன்,அவை தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசனும் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது பாதுகாப்பிற்காக நின்ற படையினரிடம் … Read more

அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும்!

அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அரசுக்கு ஆதரவு வழங்கி வந்த டலஸ் அழகப்பெரும, பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவிட்டார். மற்றுமொரு ஆளுங்கட்சி உறுப்பினரான சரித ஹேரத்தும், டலஸின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார். அத்துடன், எதிரணி உறுப்பினர்களை வளைத்துபோடும் அரசின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகும் முடிவை … Read more

மாற்று வழியில் காலிமுகத் திடல் நோக்கி பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி (video)

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஆரம்பமான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி, பஞ்சிக்காவத்தை, புஞ்சி பொரள்ளை, பொரள்ளை தாண்டி விஜேராமா மாவத்தை, கெப்பட்டிபொல வீதி வழியாக சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த பேரணி காரணமாக கொழும்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடலை நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக பொலிஸார் முன்கூட்டியே வீதித் தடைகள் ஏற்படுத்தியுள்ளனர். கொழும்பு நகரில் … Read more

எரிவாயு கொள்வனவின் போது 10 பேருக்கு தரகு பணம்:கோடிஸ்வரராக மாறிய அரசாங்கத்தின் ஆதரவாளர்

 10 இடைத் தரகர்களுக்கு தரகு பணம் கொடுக்க வேண்டியதன் காரணமாக இலங்கை மக்களுக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா, இந்தியாவுக்கு மிக குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்து வருகிறது. எனினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யவில்லை. ரஷ்யா- உக்ரைன் போர் ஆரம்பிக்கும் முன்னர் ரஷ்யா எரிவாயு நிறுவனத்திடம் இருந்து சமையல் எரிவாயுவை கொள்வனவு … Read more

மாற்று வழியில் காலிமுகத் திடல் நோக்கி பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி (video)

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஆரம்பமான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி, பஞ்சிக்காவத்தை, புஞ்சி பொரள்ளை, பொரள்ளை தாண்டி விஜேராமா மாவத்தை, கெப்பட்டிபொல வீதி வழியாக சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த பேரணி காரணமாக கொழும்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடலை நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுப்பதற்காக பொலிஸார் முன்கூட்டியே வீதித் தடைகள் ஏற்படுத்தியுள்ளனர். கொழும்பு நகரில் … Read more

தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையின் பிரபல இளம் வீராங்கனை (Photo)

இலங்கையின் இளம் வீராங்கனையான கௌசல்யா மதுசானி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அகில இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியில் வெற்றியாளராக தடம் பதித்தவர் இவர்  25 வயதான குறித்த பெண் தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   Source link

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டுக் குழந்தை (Video)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் மாத்திரம் அல்லாது பல வெளிநாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அது மாத்திரம் அல்லாமல் இலங்கையில் நடைபெறும் போராட்டங்களிலும் பல்வேறு வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் இன்றையதினம் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது வெளிநாட்டுக் குழந்தை ஒன்று கலந்து கொண்டிருந்ததுடன்  இலங்கையின் தேசியக் கொடியை கையில் … Read more

போராட்டக்காரர்களை தடுக்கச் சதி: வீதித் தடைகளில் முட்கம்பிகள்! பொலிஸாரின் செயற்பாடு அம்பலம் (Video)

காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் இன்றைய தினம் இவ்வாறான கிளை ஆர்ப்பாட்டங்களை தடுக்க பொலிஸார் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில்  வீதித் தடைகளை இட்டு பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர்.  இவ்வாறு போடப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடைகளில் முட்கம்பிகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.  மேலும், குறித்த வீதித் தடைகளுக்கு அப்பால் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தில் ஊடகவியலாளர்கள் சிலர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.   Source link

பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்களால் பதற்றம் (video)

புதிய இணைப்பு பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து தற்சமயம் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.   முதலாம் இணைப்பு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.   கொழும்பு காலி முகத்திடலை நோக்கி இவர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர்.  கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் … Read more

புது சேனல் தொடங்கும் விஜய் டிவி! பெயர் இது தான்.. லீக் ஆன லோகோ

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறார்கள். இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது. சன் டிவிக்கு சொந்தமாக பல சேனல்கள் இருக்கின்றன. ஸ்டார் விஜய் குரூப்புக்கு தமிழில் தற்போது விஜய், விஜய் மியூசிக் ஆகிய சேனல்கள் இருக்கின்றன. இந்நிலையில் “விஜய் டக்கர்” என அந்த சேனலுக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இருப்பினும் இது முழுவதும் புது சேனலா, அல்லது விஜய் மியூசிக் … Read more