சர்வதேசத்தின் தலைப்பாக மாறிய இலங்கை – பாரிய நெருக்கடியில் கோட்டாபய

றம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற கலவரத்துடன், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு பிரபல சர்வதேச ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் பவுஸரிற்கு தீ வைக்க முயற்சித்த போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். … Read more

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது: ரம்புக்கனை கலவரம் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல் (PHOTO)

எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக அமையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். Whichever side we are on, we must all agree that violence is not the way to solve anything! Our country has seen enough! We must protect peace at all … Read more

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச – அனுரகுமார எம்.பி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு நகர மண்டபத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்கள் காரணமாக இராணுவப் பிரிவுகளை தமக்கு நெருக்கமாகக் கொண்டுவர அரச தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ராஜபக்ச குடும்பம் நாட்டை … Read more

நிராயுதபாணி கைதியை கொடூரமாக தாக்கும் பொலிஸார் – வெளியானது காணொளி (Video)

ரம்புக்கனை பகுதியில் இன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த காணொளி வெளியாக சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. இதனால் பொலிஸார் … Read more

ரம்புக்கனை சம்பவம் – மைத்திரி கடும் கண்டனம் (PHOTO)

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். 2015ம் ஆண்டு முதல் தாம் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருட காலப்பகுதியில் நிராயுதபாணிகளான எந்தவொரு பொதுமக்களுக்கும் தோட்டாக்களால் பதிலளிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தனது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனையில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பத்திற்கும் … Read more

மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ,விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான ஒழுங்குவிதிகளுக்கு சபையில்  அனுமதி

மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2021.12.24ஆம் திகதிய 2259/54ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயட் சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2022.01.18 ஆம் திகதிய 2263/2ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன இன்று (19) பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை இந்த இணைப்புக்களில் பார்வையிடவும் http://documents.gov.lk/files/egz/2021/12/2259-54_T.pdf http://documents.gov.lk/files/egz/2022/1/2263-02_T.pdf பாராளுமன்றம் இன்று மு.ப 10 மணிக்கு கௌரவ சபாநாயகர் … Read more

ரம்புக்கனை விவகாரம் – ஐ.நா வதிவிட பிரதிநிதி கவலை

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிர் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நிலையில், மக்களையும் அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பது கட்டாயமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் … Read more

கௌரவ பிரதமர் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

கௌரவ பிரதமர் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரசு தன் மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது. ஆனால் இந்நாட்டு மக்கள் இன்று பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் … Read more

இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும்: ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சீற்றமடைந்த மஹேல

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன  தெரிவித்துள்ளார்.  ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை கடுமையாக சாடியுள்ள மஹேல  இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.  மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால் அவர்களை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் … Read more