போராட்டத்தை திசைத் திருப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் சதி
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துளு்ளார். மக்களின் போராட்டங்களை அரசாங்கம் திசைமாற்றவும், ஆர்ப்பாட்டங்களின் நோக்கங்களை குறைப்பதற்கும் அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நியாயப்படுத்தக்கூடிய நோக்கங்களிற்காக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின் இயல்பை மாற்றுவதற்காக அரசாங்கம் அரசியல் மத காய்நகர்த்தல்களை முன்னெடுக்கின்றது. எனினும் தங்கள் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தனிநபர்கள் அரசாங்கத்திற்கு கிடைக்காததால் அரசாங்கத்தின் நோக்கம் … Read more