இலங்கைக்காக எப்பொழுதும் முன் நிற்போம் – இந்தியப் பிரதமர் மோடி தெரிவிப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணமான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (16) மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. அயல் நாடான இலங்கைக்குத் தேவையான சகல விதமான உதவிகளையும் எந்தர்ச் சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்குத் தயார் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததுடன் இலங்கைக்காக எப்பொழுதும் முன்னிட்போம் என்றும் இதன் … Read more

இலங்கைக்கு அடிக்கு மேல் அடி! நாளாந்தம் 15,000 டொலர் தாமதக் கட்டணம் (செய்திப்பார்வை)

தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு பிரச்சினையை விரைவில் தீர்ப்பது தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார். நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை திறந்து கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டொலர் பற்றாக்குறை காரணமாக நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எரிவாயு அடங்கிய கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த … Read more

ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைப்பு

ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (16) கலந்து கொண்டார். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களினால் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கலசம் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் புதிய தாதுகோபுரத்திற்கு முதலாவது மலர் பூஜை நடத்தினார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ சங்க சபையின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார மஹாநாயக்க தேரர், மல்வத்து விகாரை … Read more

16.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள்

16.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

மத்திய வங்கி ஆளுனரை பதவி விலகுமாறு கோரிய கோட்டாபய?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, வெகு விரைவில் அஜித் நிவாட் கப்ரால் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை வழங்குவதற்கான முதல் நிபந்தனையாக சர்வதேச நாணய நிதியம், மத்திய வங்கி ஆளுனரை பதிலீடு செய்யுமாறு … Read more

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றமாட்டேன்! – வாசுதேவ நாணயக்கார

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்பதாக தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது இராஜினாமா கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நிமிடமே ஆகும் எனவும் தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக தாம் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்த அவர், தான் அமைச்சர் பதவியில் இருக்கு வரை நீர் கட்டணத்தை … Read more

பிரித்தானியாவின் அறிவிப்பால் இலங்கைக்கு நெருக்கடி! – அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில் உள்ள தவறுகளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அந்த வகையில், இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அவற்றின் கண்மூடித்தனமான தன்மை பற்றிய பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு, நாடு துடிப்பாகவும், பாதுகாப்பாகவும், அமைதியாகவும், பார்வையாளர்களை வரவேற்கும் போது, ​​அடிப்படை யதார்த்தத்திற்கு முரணானது என்பதை வெளிவிவகார … Read more

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை! – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் மின்வலு அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், இன்றைய கலந்துரையாடலின் போது அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.   Source link

சீருடைக்கு அப்பாற்பட்ட மனிதநேயம்! சமூக வலைத்தளங்களில் பாராட்டப்படும் பொலிஸ் அதிகாரியின் செயல் (Photo)

பாடசாலை மாணவர் ஒருவருக்கு பொலிஸ்  அதிகாரி ஒருவர் உணவு ஊட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  விபத்தொன்றில் படுகாயமடைந்த மாணவர் ஒருவருக்கு நவகமுவ பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் டி சில்வா உணவூட்டும் புகைப்படமே இவ்வாறு வைரலாகியுள்ளது.  இன்று காலை கடுவலை முனிதாச குமாரதுங்க வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த மாணவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதன்போது நவகமுவ பொலிஸ் பரிசோதகர் பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தார். விபத்தை நேரில் பார்த்த … Read more

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை (16.03.2022)

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (16.03.2022) அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன், ஏனைய மதத் தலைவர்களே, தாய்மார்களே, தந்தையர்களே, சகோதர சகோதரிகளே, அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற … Read more