புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் எந்தத் தடையும் கிடையாது
புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. முதலிடுவதற்கான வாய்ப்புக்களைப் வழங்க சமகால அரசாங்கம் தயாராகவுள்ளது என்று வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்று கூறுபவர்கள் அதற்கான விடயங்கள் தெளிவாக முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ,புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தால் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று ‘சவால்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்’ … Read more