ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை விவகாரம்! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
2000 ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அண்மையில் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டிருந்தார். பிரித்தானியாவின் போர் குற்ற அதிகாரிகள் குழுவொன்றினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நிமல்ராஜனின் கொலை தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்களிடம் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உதவிகளை … Read more