துப்பாக்கி முனையில் குழந்தையை கடத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் மரணம்
புதிய இணைப்பு ஹொரணை பகுதியில் துப்பாக்கி முனையில் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்ற சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். ஹொரணை − வெல்லம்பிட்டி பகுதியில் சிறுவனை மீட்க சென்ற பொலிஸாரை நோக்கி சந்நேகநபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார். இந்த நிலையில், பொலிஸார் நடத்திய பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். முதலாம் இணைப்பு பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று தந்தையால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை கந்தானை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையின் தந்தையான ஹொரணை … Read more