உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் ஒரு உண்மை சம்பவம்!
கொரோனா காலகட்டத்தில், பொதுமக்கள் தங்களின் உடல்நிலை குறித்து அதிகம் கவனம் செலுத்தினர். இந்த நேரத்தில் தான் ஸ்மார்ட் வாட்ச் மோகம் அதிவேகமாக பரவியது. நுகர்வோரின் நாட்டம் ஸ்மார்ட்வாட்ச் வசம் திரும்பியது. கண நேரத்தில் உடல்நிலை மாற்றங்களை ஸ்மார்ட்வாட்ச்சால் கண்காணித்து கூற முடியும். இதன் காரணமாக தான் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஸ்மார்ட்வாட்ச்சுகளை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பல நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்திருந்தாலும், இந்தியாவில் நடப்பது இதுவே … Read more