iPhone 15… அமேசானில் அசத்தலான தள்ளுபடி , எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க

ஐபோன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக iPhone 15 மாடல் போன் சலுகை விலையில் கிடைக்கிறது. நீங்கள் சிறந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் விரும்பினால், இந்த குறிப்பிட்ட கால சலுகையை தவறவிடாதீர்கள். போன வருடம் தான் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வீடியோ மற்றும் பொழுதுபோக்கு அமசங்களை பயன்படுத்துபவர்களுக்கு நல்ல அனுபவத்தை பெரிய திரை, நீடித்திருக்கும் வலுவான பேட்டரி மற்றும் சிறந்த கேமரா உள்ளது. இது தவிர, போனில் டைனமிக் ஐலேண்டும் கிடைக்கிறது. அமேசானில் … Read more

உங்கள் BSNL 4G சிம் கார்டை ஆக்டிவேட் செய்யும் முறை…!

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தனர். இந்த நடவடிக்கை மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, புத்துநீர் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். ஏனெனில் இதனால், பல வாடிக்கையாளர்கள் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.  பிஎஸ்என்எல் இந்த வாய்ப்பை தவற விடாமல், அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, தனது 4G … Read more

‘ட்ரம்ப் உடனான நேர்காணலில் டிடிஓஎஸ் அட்டாக்’ – மஸ்க் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான நேர்காணலில் டிடிஓஎஸ் அட்டாக் நடைபெற்றதாக எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது குறித்து பார்ப்போம். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் களம் கண்டுள்ளார். இந்நிலையில், எலான் மஸ்க் உடனான நேர்காணலில் அவர் பங்கேற்றார். இது எக்ஸின் ஸ்பேஸசில் ஒலிபரப்பானது. லட்சக் கணக்கானோர் இதை கேட்டிருந்தனர். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் … Read more

இந்திய சந்தையில் ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய சந்தையில் ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக … Read more

பிராட்பேண்ட் சேவையில் அதிரடி காட்டும் BSNL… 399 ரூபாயில் 3300 GB டேட்டா…!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், ஒரு மாத காலத்திற்கு முன்னால், கட்டண உயர்வை அறிவித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், அதிருப்தி அடைந்த பல வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளும் பிஎஸ்என்எல், தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொள்ள, தொழில்நுட்ப மேம்பாடு மீது கவனம் செலுத்தி வருகிறது.  15,000 திற்கும் அதிகமான 4ஜி டவர்கள் அரசும், பொது தொல்லை தொடர்பு … Read more

சிம் கார்டுகள் முடக்கம்… ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI கடும் நடவடிக்கை…!

TRAI’s New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் (TRAI) அமல்படுத்த உள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க அரசாங்கம் ஏற்கனவே முயற்சித்து வரும் போதிலும்,  ஸ்பேம் அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இன்னலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. 2024 செப்டம்பர் 1ம் … Read more

ஸ்மார்ட்போன் நீண்டநாட்களுக்கு ராக்கெட் வேகத்தில் வேலை செய்ய… சில டிப்ஸ்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்யாவசிய பொருளாக மாறிப்போன ஸ்மார்ட்போன், உணவு உடை இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. போன் தயாரிப்பு நிறுவனங்களும், தொடர்ந்து புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அனைத்துமே, மிகச்சிறந்த தொழில்நுட்பத்துடன், ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளது. சிலருக்கு ஸ்மார்ட்போன்களை அடிக்கடி மாற்றும் தேவை ஏற்படலாம். ஸ்மார்ட்போன்கள், அதன் தரம் மற்றும் மாடலுக்கு ஏற்ப, … Read more

கூகுள் குரோம் யூஸ் பண்ணறீங்களா.. ஹேக்கர்ஸ் அட்டாக் செய்யலாம்… அரசு எச்சரிக்கை…

Google Chrome பயன்படுத்தும் பயனர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிறுவனமான இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In),  ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கணினி ஹேக் செய்யப்பட்டு உங்கள் முக்கியமான தரவை திருடப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூகுள் குரோமை விரைவில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூகுள் குரோமில் உள்ள சில … Read more

நவீன தொழில்நுட்பத்தில் புதிய பிரிண்டர்கள்… பிரதர் பிரிண்டரின் தரமான தயாரிப்புகள்!

பிரதர் பிரிண்டர் 17 புதிய பிரிண்டர்களை அறிமுகப்படுத்துகிறது. அச்சிடுவதில் மிகச் சிறந்ததாக செயல்படும் இந்த பிரிண்டர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். இந்தியாவில் புதிய லேசர் பிரிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ள பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான பிரதர், இதனை சிறிய அளவிலான அலுவலகங்கள், எல்லா வகையிலான நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப வடிவமைத்துள்ளது. நிறுவனங்களின் வேலையை எளிதாக்கும் வகையில் இந்த பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிரிண்டர்களில் பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் சிறப்பான பிரதர் பிரிண்டரின் புதிய வரவுகள் பற்றி விரிவாகத் … Read more

91 ரூபாய்க்கு 2 மாதங்கள் செல்லுபடியாகும் அற்புதமான ப்ரீபெய்ட் பிளான் தரும் பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம், மக்களுக்கு பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, வெவ்வேறு கால அளவுகளுக்கு மாறுபட்ட விலையில் கிடைக்கும் பொதுத்துறை நிறுவனம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.91 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்தத் திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம். மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்காக அறியப்படும் பிஎஸ்என்எல், அண்மையில் … Read more