செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54% அதிகரிப்பு: சிஐஐ அறிக்கையில் தகவல்

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரித்துள்ளது என சிஐஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 4-வது சர்வதேச கருத்தரங்கு, ‘தி ஏஐ இந்தியா கண்காட்சி 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதில் ‘செயற்கை நுண்ணறிவின் போக்கு மற்றும் எதிர்கால தாக்கம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை பிராட்டிவிட்டி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனமும், சிஐஐ அமைப்பும் இணைந்து தயாரித்தது. இதில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு(ஏஐ) … Read more

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு iphone 16e: ஐபோன் 16-ல் இருந்து வேறுபடுவது என்ன?

சென்னை: இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16e என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE4 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு மாடலை வெளியிட்டு சர்ப்ரைஸ் தந்துள்ளது. உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் தன்னகத்தே கொண்டுள்ளது. … Read more

Google Pay பயனர்கள் கவனத்திற்கு… இந்த சேவைகளுக்கு இனி கன்வீனியஸ் கட்டணம்

இந்தியாவில் பண பரிவர்த்தனைக்கான செயலிகளில், போன்பே , பேடிஎம் , செயலிகளை விட கூகுள் பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். கூகுள் பே செயலி பயன்படுத்த எளிது என்பதும் ஒரு காரணம். இந்நிலையில், கூகுள் பே  பயனர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. UPI முதல் பில் பேமெண்ட் வரை பல சேவைகளை வழங்கும் செயலியான இது இப்போது வாடிக்கையாளர்களின் சுமையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான அனைவரும் பில் பேமெண்ட்டுக்கான கன்வீனியன்ஸ் கட்டணம் … Read more

ஆப்பிள் ஐபோன் SE4 இன்று அறிமுகம்: விலை உள்ளிட்ட விவரங்கள்

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது. இது இந்தியாவில் ப்ரீமியம் போன் பட்ஜெட்டில் வெளியாகும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் என தகவல். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டில் ஐபோன் எஸ்இ மாடல் போன் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அதன் 4-வது ஜெனரேஷனான எஸ்இ4 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு போன் பயனர்களை ஆப்பிள் ஐஓஎஸ் … Read more

ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த… முக்கிய நடவடிக்கை எடுக்க திட்டமிடும் TRAI

இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில், சாமானியர்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஆன்லைன் மோசடி. மின்சார கட்டணம் செலுத்துவது முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை அனைத்தும் ஆன்லைனில் செய்வது எளிதாக இருந்தாலும், டிஜிட்டல் குற்றங்கள், ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதில், டெலிமார்க்கெட் நிறுவனங்கள் என்ற போர்வையில் பல மோசடிகள் நடந்தன, இன்றும் மோசடி செய்பவர்கள் இந்த முறையை அதிகம் விரும்புகிறார்கள். டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை ஆனால், இப்போது ஆன்லைன் மோசடி சம்பவங்களினால் பாதிப்படும் … Read more

விவோ வி50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஆண்டு வெளியான விவோ வி40 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷனாக இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் … Read more

iPhone SE 4 … ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன் நாளை அறிமுகம்… லேடஸ்ட் அப்டேட் இதோ

பிரீமியம் போன்களில் முதலிடம் வகிக்கும் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் வைத்திருப்பது கவுரவத்தை கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். எனினும், ஐபோன்களின் விலை மிகவும் அதிகம் இருப்பதால் பலருக்கு எட்டாத கனவாகவே இருக்கும்.  ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் போன் பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE வகை போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்பிளின் … Read more

மெய்யான பொய்..! – அபாயகரமான போக்கு நோக்கி ஏஐ வீடியோக்கள்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது ஏதாவது புதுமையான விஷயங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ‘ப்ராம்ப்ட்’ எனப்படும் கட்டளைகளை ஏஐயிடம் சொன்னால் போதும் அது வாக்கியங்களை அமைப்பது, ஒளிப்படங்களை உருவாக்குவது எனத் தொடங்கி தற்போது வீடியோவையும் உருவாக்கித் தருகிறது. அப்துல் கலாம் – ரத்தன் டாடா பேசிக் கொள்வது போலவும், ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது போலவும், பூனைக் கூட்டம் சுட்டித்தனம் செய்வது போலவும் எனக் கற்பனைக்கு எட்டும் விஷயங்களையெல்லாம் ஏஐயிடம் பேசி வீடியோக்களாக சமூக … Read more

BSNL Vs Reliance Jio Vs Airtel: சுமார் ரூ.1000 ரீசார்ஜ் திட்டத்தில் அதிக நன்மைகள் கொடுப்பது எது?

BSNL Vs Reliance Jio Vs Airtel: கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதால், பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் பயனடைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் லாபகரமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது, இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் இன்னும் ஜியோ மற்றும் ஏர்டெல்லை விட மிகவும் குறைவானதாக இருப்பது.  கட்டணம் மற்றும் வேலிடிட்டி அடிப்படையில் BSNL திட்டத்துடன் … Read more

ஏஐ மையமாக உருவெடுக்கும் கோவை – அதிகரிக்கும் ஐ.டி. நிறுவனங்களின் தாக்கம்

கோவை: தொழில் நகரான கோவையில் அதிகரித்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனங்களால் வரும்காலத்தில் ஏ.ஐ. மையமாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா 500 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய … Read more