ஏஐ சிப், செயலியை உருவாக்கி வருகிறது இந்தியா: ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கருத்து

சாட்ஜிபிடி-க்கு 2-வது பெரிய சந்தை இந்தியா என்றும் ஏஐ சிப், செயலியை உருவாக்கி வருகிறது என்றும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த டீப்சீக் நிறுவனம் டீப்சீக்-ஆர்1 என்ற சாட்போட் செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறுகிய காலத்தில் இதை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். மிகவும் குறைவான செலவில் உருவாக்கப்பட்ட இது, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உள்ளிட்ட மற்ற சாட்போட் செயலிகளைப் போலவே செயல்படுகிறது. இது ஏஐ உலகில் மிகப்பெரிய … Read more

AI கருவிகளை பயன்படுத்த வேண்டாம்… நிதி அமைச்சகம் உத்தரவு

AI என்னும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் AI இயங்குதளங்கள் பயன்பாடு குறித்து அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சில ஊழியர்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் AI செயலிகளை (சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவை) பயன்படுத்துகின்றனர். இது இந்திய அரசின் ரகசிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் கசியும் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என்று அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சுற்றறிக்கை அரசு கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் சாதனங்களில் AI … Read more

WhatsApp குழுவில் இந்த வகை மெஸ்சேஞ்களை அனுப்பினால்… வழக்குகள் பாயும்.. கவனமாக இருங்க

வாட்ஸ்அப் விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் குழுவில் அனுப்பப்படும் சில செய்திகள் தொடர்பாக சில விதிகள் உள்ளன. சில வகையான மெஸ்சேஞ்களை அனுப்புவது உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் செய்தியை குழுவில் உள்ள உறுப்பினர் தவறாகக் கண்டறிந்து புகார் அளித்தால், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம். எனவே, எந்த உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்து தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். 1. வயது … Read more

Deepseek: டீப்சீக் செயலிக்கு தடை விதித்த அரசு… விலகி இருக்க மக்களுக்கு அறிவுரை

Deepseek: சமீப காலங்களில் அதிக சர்ச்சையில் உள்ள விஷயங்களில் டீப்சீக்கும் ஒன்று. ஏஐ சேட்பாட் டீப்சீக் குறித்து பல வித செய்திகள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது அனைத்து அரசு சாதனங்களிலிருந்தும் சீனாவின் AI சாட்பாட் டீப்சீக்கை தடை செய்துள்ளது. தனியுரிமை மற்றும் தீம்பொருள் (வைரஸ்கள்) தொடர்பான அபாயங்களைக் காரணம் காட்டி, பாதுகாப்பு நிறுவனங்களின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  டீப்சீக் உருவானது எங்கே? டீப்சீக் சீனாவை தளமாகக் கொண்ட ஒரு … Read more

விவோ வி50: 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போன்!

சென்னை: இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த போன் 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போனாக அறியப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் … Read more

Flipkart Big Saving Days Sale: 5 பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகைகள்

Flipkart Sale: ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிளிப்கார்ட் விற்பனையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கலாம். மலிவான விலையில் போன் வாங்க ஃப்ளிப்கார்ட் உங்களுக்காக மற்றொரு வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.  Flipkart Big Saving Days Sale மீண்டும் ஒருமுறை ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேவிங்ஸ் … Read more

ஆப்பிள் ‘ஐபோன் எஸ்இ4’ போன் மார்ச் மாதம் அறிமுகமாகும் என தகவல்

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அதன் மலிவு விலை போனான ‘ஐபோன் எஸ்இ4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். முந்தைய மாடல் எஸ்இ உடன் ஒப்பிடும்போது இந்த புதிய மாடல் போனில் டிசைன் மற்றும் ஹார்டுவேர் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல். ‘ஐபோன் எஸ்இ4’ போன் எஸ்இ வரிசையில் நான்காவது ஜெனரேஷனாக வெளிவர உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த போன் குறித்த தகவல் பேசுபொருளாக உள்ளது. கடைசியாக எஸ்இ போன் வரிசையில் எஸ்இ3 மாடல் … Read more

Samsung Galaxy S25 Ultra… சாம்சங் நிறுவனம் வழங்கும் அசத்தல் சலுகை… மிஸ் பண்ணாதீங்க

Samsung Galaxy S25 Ultra : சாம்சங் ​​நிறுவனம்,ப்ரீமியம் வகை மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்25 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடரில் மூன்று போன்கள் உள்ளன – கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிய Galaxy S25 சீரிஸ் போனுக்கு ஒரு சிறந்த சலுகையைக் கொண்டு வந்துள்ளது. இதில் 256 GB மாடல் விலையில் 512 GB ஸ்டோரேஜ் கொண்ட ஃபோனை வாங்க நலல் சான்ஸ் உள்ளது  … Read more

இத்தாலியில் டீப்சீக் ஏஐ பயன்பாட்டுக்கு தடை – பின்னணி என்ன?

மிலன்: சீன தேசத்தின் ஏஐ சாட்பாட் ‘டீப்சீக்’ பயன்பாட்டை இத்தாலி முடக்கி உள்ளது. பயனர்களின் தரவை பாதுகாக்கும் நோக்கில் இந்த நகர்வை கையில் எடுத்துள்ளது இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம். அதுமட்டுமல்லாது டீப்சீக் சாட்பாட் பின்னணியில் உள்ள நிறுவனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்து என்ன மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படுகிறது, அது எங்கு சேமிக்கப்படுகிறது மற்றும் அது குறித்த அறிவிப்பு பயனர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் டீப்சீக் சாட்பாட் … Read more

2024ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்போன் இது தான்…

இந்தியாவில் ஸ்மார்ட்போன் அத்தியாவசிய பொருளாக மாறி விட்ட நிலையில், அதன் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் போன்கள் அதிக அளவில் ஒரு பக்கம் விற்றாலும், ப்ரீமியம் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இஎம்ஐ வசதி கிடைப்பதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது ஆப்பிள் ஐபோன்களின் விலை அதிகமாக இருந்தாலும் அதன் மீதான மக்களின் ஆர்வம் அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக … Read more