Dhanush 55: `முதல் சந்திப்பு; 2 கதைகள்; உண்மை சம்பவம்' – ராஜ்குமார் பெரியசாமி சொன்ன அப்டேட்
சென்னையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ என்ற ஒரு கருத்தரங்கை நடத்தியது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கூட்டமைப்பில் கலந்துக் கொண்டு பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது திரைப்படம் குறித்தான சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு `அமரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் … Read more