மவுனமானால் விபரீதமே – திவ்யா துரைசாமி

டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி மாடலாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் பாலியல் ரீதியாக பாதித்த பெண்ணாக நடித்திருந்தார். இவர் கூறுகையில், ‛நமக்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் தொடர்ந்து அத்துமீறல்கள் நடக்கிறது' என்கிறார் திவ்யா துரைசாமி. மேலும் ‛எனக்கும் பாலியல் ரீதியாக கொடுமை நடந்துள்ளதாக கூறியுள்ள இவர், அதை தைரியாக கடந்து வந்துள்ளேன்' என்கிறார்.

ரூட் மாறும் நடிகை

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். வெப்சீரிஸ் மூலம் தெலுங்கிலும் கால்பதித்துள்ளார். இவரது நடிப்பில் புதுப்புது படங்கள் உருவாகி வளர்ந்து வருகிறது. வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தக்க வைப்பதிலும் போட்டி உருவானதை அறிந்த ப்ரியா பவானி சங்கர், அதிரடியாக கவர்ச்சி துாக்கலாய் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுநாள் வரை தான் நடித்து வந்த படத்திலும் சரி, அவர் பகிரும் போட்டோஷூட்டிலும் சரி துளியும் … Read more

'யுத்த சத்தம் ' மார்ச் 18ம் தேதி ரிலீஸ்

கவுதம் கார்த்திக் வைத்து தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எழில். 'யுத்த சத்தம் ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைநாயகியாக சாய் ப்ரியாவும் மற்றும் நடிகர் ரோபோசங்கர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தை காவ்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் விஜய்குமரன் தயாரித்துள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரியாளர்கள் சந்திப்பில் யுத்த சத்தம் படம் வரும் மார்ச் 18-ம் … Read more

ராகவா லாரன்ஸை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பிறகு ஐஸ்வர்யா, அன்கித் திவாரி இசையமைப்பில் முசாபிர் என்கிற ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா. அந்த சந்திப்பு குறித்த தகவலையும், புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ” சுவாரசியமான ஒன்று உருவாகிறது… என் … Read more

லெஜெண்ட் படத்தில் குத்தாட்டம் போடும் ராய் லட்சுமி

தொழிலதிர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் கதாநாயகனாக 'தி லெஜெண்ட்' எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இப்படத்தை இயக்குகிறார்கள். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்லா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, மயில்சாமி, மறைந்த நடிகர் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி இந்தப் படத்தில் ஒரு நாட்டுப்புற குத்து பாடலுக்கு கவர்ச்சியாக நடமாடுகிறார் என … Read more

பார்த்திபனின் பட ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் மணிரத்னம்

பார்த்திபன் தான் இயக்கிய 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் மூலம் அனைவரின் பாராட்டையும், கவனத்தையும் ஈர்த்தார். இதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து இவர் இயக்கும் அடுத்தப்படத்தை புதுமுயற்சியாக ஒரே ஷாட்டில் இயக்கியுள்ளார். இரவின் நிழல் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை பார்த்திபன் அறிவித்துள்ளார். இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியிடுகிறார் என … Read more

ஐஸ்வர்யாவை அடுத்து பின்னாடியே வந்த தனுஷ்: ரசிகர்கள் ஹேப்பி

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள். தனுஷ் ட்விட்டரிலும், ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமிலும் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு ட்விட்டர் பக்கமே தனுஷ் வரவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஐஸ்வர்யா மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்துவிட்டார். மேலும் சில ஆண்டுகள் கழித்து ட்விட்டர் பக்கமும் வந்ததுடன், படு ஆக்டிவாக இருக்கிறார். தன் வேலை குறித்து அவ்வப்போது ட்வீட் செய்து கொண்டிருக்கிறார். ‘DD’யால் ஐஸ்வர்யாவுக்கு புது சிக்கல்: விளாசும் … Read more

நடிகரானார் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் – சினிமாவிலும் போலீஸாக களமிறக்கம்

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஜாங்கிட் தமிழ் சினிமாவில் படம் ஒன்றில் நடிகராக, போலீஸ் வேடத்திலேயே நடித்துள்ளார். தமிழக முன்னாள் டிஜிபி ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனாக திகழ்ந்தார். பல முக்கிய வழக்குகளில் இவரது பணி சிறப்பாக இருந்தது. குறிப்பாக பவாரியா கொள்ளை சம்பவ வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனையும் பெற்று தந்தார். இதனால் இவர் இந்திய அளவில் பிரபலமானார். இந்த சம்பவம் தான் சில ஆண்டுகளுக்கு முன் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான … Read more

சர்தாரை முடித்த கையோடு கார்த்தி கூட்டணி சேரப்போறது இவரோடுதானாம்!

நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்தியின் அடுத்தப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. நயன்தாராவுக்கு ரகசியமாக திருமணம் முடிந்ததா? வகுட்டில் குங்குமத்துடன் … Read more

4 வருடங்களுக்குப் பின் கமல்ஹாசன் படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக 1960ல் அறிமுகமாகி 2022 வரை சினிமாவில் நாயகனாக தொடர்வது மாபெரும் சாதனை என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக கமல்ஹாசன் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை. கடைசியாக அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'விஸ்வரூபம் 2' படம் அவரது ரசிகர்களைக் கூட திருப்திப்படுத்தவில்லை. அதற்கடுத்து 'இந்தியன் 2' படத்தில் அவர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், … Read more