எதற்கும் துணிந்தவன்: பிசுபிசுத்துப்போன மிரட்டல் அரசியல்
சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கடந்த பத்தாம் தேதி வெளியானது. அதற்கு முன் ஏழாம் தேதி, ‘ இப்படத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிடக் கூடாது’ என பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் நாம் அறிந்ததே. ஜெய்பீ்ம் – வில்லன் – அக்னி சட்டி காலண்டர். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவினர் எதிர்ப்பால் வட மாவட்டங்களில் ரஜினியின் பாபா படத்தைத் திரையிட முடியாமல் போனது. ஒரு … Read more