தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் சேர்வார்களா?: லேட்டஸ்ட் தகவல் இதோ

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க ரஜினி தான் பெருமுயற்சி செய்து வருகிறார். முதலில் இறங்கி வந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது முடியாது, முடியாது என்கிறார்களாம். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காகவாவது சேர்ந்து வாழுங்களேன் என்கிறாராம் … Read more

வயதான கேரக்டரை விரும்புகிறேன்: நடிகர் துல்கர் சல்மான்

கேரள கரையில் நடிகராக கலக்கி தமிழ் திரையில் அறிமுகமாகி சாக்லேட் பாய் என பட்டம் வாங்கி, தமிழில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய 'ஹே சினாமிகா' படத்தில் காமெடி கலந்த ஹிரோவாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் மனம் திறக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி சொல்லுங்கதமிழ்நாடு வந்தால் பாசம் காட்டுறாங்க. ஏன் நிறைய படம் பண்ணலைனு கேட்குறாங்க. நானும் தமிழ் சினிமால இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு இயக்குனர் பிருந்தா குறித்து'உஸ்தாத் ஹோட்டல்' படம் கொடுத்த அன்வர் என் … Read more

பாலா மனைவியின் குடும்ப பின்னணி..இதுவரை வெளிவராத தகவல்..!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர். எப்படி நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதைப்போல ஒரு சில இயக்குனர்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாலாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். வித்யாசமான கதைக்களங்களையும், காதாபாத்திரங்களையும் உருவாக்கி அதை மக்கள் மனதில் நிரந்தரமாக பதியச்செய்வதில் வல்லவர் இயக்குனர் பாலா. சேது , பிதாமகன் , அவன் இவன், பரதேசி, நான் கடவுள் ஆகியவை ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்க கூடிய படங்கள். விஜய் மாறியதற்கு … Read more

விறுவிறு படப்பிடிப்பில் மோகன்லாலின் பாரோஸ்

‛பாரோஸ்; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' என்கிற படத்தின் மூலம் முதன் முறையாக ஒரு இயக்குனராகவும் மாறியுள்ளார் மோகன்லால். இந்தப்படம் 3டியில் உருவாகி வருகிறது. போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகாவலன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் … Read more

விஜய் மாறியதற்கு இதுதான் காரணம் : எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். போட்டி மனப்பான்மை காரணமாக அஜித் ரசிகர்கள் விஜய்யை விமர்சித்தாலும் அவர்களும் விஜய்யின் படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் விஜய்யின் திரைப்பயணம் அவ்வளவு சுலபமானது இல்லை. இதை அவரே பலமுறை மேடைகளில் கூறியுள்ளார். என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள் தான் உள்ளது என பல மேடைகளில் விஜய் கூறியிருக்கின்றார். ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய … Read more

ராஜூ முருகன் – கார்த்தி படம் மே மாதம் துவக்கம்

குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜூமுருகன். இதில் ஜோக்கர் படம் சமூக அவலத்தையும், அரசியல்வாதிகளின் பிடியில் சாமானியன் சிக்கித் தவிப்பதையும் நையாண்டியாக சித்தரித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜீவாவை வைத்து ராஜுமுருகன் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த படத்தின் கதை உருவாக்கத்திற்காக தென்காசியில் முகாமிட்டு தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் … Read more

ஆத்தி, ஆரம்பிச்சுட்டாங்களே: ஐஸ்வர்யா விஷயத்தில் உஷாரான சிம்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் காதல் கணவரான தனுஷை பிரிந்துவிட்டார். இதையடுத்து தனுஷை கடுப்பேற்ற தன் முன்னாள் காதலரான சிம்புவை வைத்து படம் பண்ணப் போகிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது. தன் முன்னாள் காதலிகளுடன் சேர்ந்து படம் பண்ண சிம்பு தயங்குவது இல்லை. காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகா, நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தார் சிம்பு. அதே போன்று ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் போன்று என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் சிம்பு … Read more

‛சினிமாவில் ஜெயிக்க… மனசாட்சியை கழற்றி வச்சிரணும்': அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குனர் தசரதன்

அனுபவம்: 1''அந்தக் காலத்துல நடிகருக்கு ஒரு நாள் சம்பளம் 25 ரூபா தான்! ஆனா, எம்.ஜி.ஆர்., போட்ட 'திருப்பூர் குமரன்' நாடகத்துல குமரனா நடிச்சதால, 50 ரூபா சம்பளம் கிடைக்கும்னு நினைச்சேன். போலீஸ் தடியால அடிக்கிறதுல என் தலையில இருந்து ரத்தம் தெறிக்கிற காட்சியில, முன்னாடி உட்கார்ந்திருந்த முதல்வர் காமராஜர் சட்டையில ரத்தம் தெறிச்சிருச்சு.உடனே, 'அடிச்சிட்டாங்கிறேன். நாடகத்தை நிறுத்துங்கிறேன்'ன்னு, மேடை ஏறிட்டாரு. மேல வந்த பிறகு அது நடிப்பு, ரத்தம் மாதிரி ஒரு திரவம்னு சொன்னதும் என்னைக் … Read more

எதற்கும் துணிந்தவன்: பிசுபிசுத்துப்போன மிரட்டல் அரசியல்

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கடந்த பத்தாம் தேதி வெளியானது. அதற்கு முன் ஏழாம் தேதி, ‘ இப்படத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிடக் கூடாது’ என பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் நாம் அறிந்ததே. ஜெய்பீ்ம் – வில்லன் – அக்னி சட்டி காலண்டர். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவினர் எதிர்ப்பால் வட மாவட்டங்களில் ரஜினியின் பாபா படத்தைத் திரையிட முடியாமல் போனது. ஒரு … Read more

துபாய் புர்ஜ் கலிபாவில் 'ஆர்ஆர்ஆர்' விழா

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள பிரம்மாண்டப் படமான 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. முதலில் ஜனவரி 7ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு முன்பாக இப்படத்திற்காக ஒவ்வொரு மொழி வெளியீட்டிற்கும் பிரம்மாண்டமான விழாக்களை படக்குழு நடத்தியது. ஆனால், கொரானோ பாதிப்பு காரணமாக பட வெளியீடு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மார்ச் 25ம் தேதி வெளியாவதால் அதற்கு முன்பாக மீண்டும் சில விழாக்களை … Read more