அநியாயத்திற்கு சிக்கலில் சிக்கிவரும் சூர்யா…போலீசில் புகார் அளித்த கட்சியினர்..!
நடிகர் சூர்யா நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன் . பாண்டிராஜ் இயக்கிய இப்படம் நேற்று வெளியானது. என்னதான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் சென்னையில் இதுவரை சூர்யா படங்களுக்கு நிகரான முதல் நாள் வசூலை எதற்கும் துணிந்தவன் படம் பெறவில்லை. இதற்கு காரணம் புரியாமல் சூர்யா ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஆனால் இந்த வசூல் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் என நம்புகின்றனர் … Read more