மொபைல்போன் மூலமாக திலீப்புக்கு மேலும் ஒரு சிக்கல்

கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இந்த வழக்கு விசாரணை அதிகாரிகளை அவர் கொல்ல திட்டம் தீட்டியதாகவும், நடிகை துன்புறுத்தப்பட்ட அந்த வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்ததாகவும், திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலசந்திர மேனன் … Read more

குடிச்சுட்டு கார் ஓட்டலீங்க… கண்ணீர்விட்ட ஆர்த்தி அன்ட் கணேஷ்!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர் . இருவரும் நகைச்சுவை நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் கணேஷ்கரின் கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து குடி போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு கணேஷ்கர் தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் வாரிசுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற இயக்குநர் … Read more

ஆபாசம் இருக்காது – ரகுல் பிரீத் சிங்

தமிழில் அயலான், இந்தியன்- 2 படங்களில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங், தெலுங்கு, ஹிந்தியிலும் சில படங்களை நடித்து வருகிறார். குறிப்பாக ஹிந்தியில் சத்ரிவாலி என்ற படத்தில் காண்டம் பரிசோதனை செய்யும் நபராக நடித்துள்ளார். இந்த படம் அனுபவம் பற்றி ரகுல் கூறுகையில், ‛‛சத்ரிவாலி படத்தில் ஆணுறை சோதனையாளராக நடிக்கிறேன். படத்தில் நாங்கள் எதையும் அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ காட்டவில்லை. ஒரு முத்த காட்சி கூட இல்லை. இது ஒரு சிறிய நகரம் பெண்ணின் பயணம். அவள் இந்த … Read more

Nayanthara:விக்னேஷ் சிவனை வைத்து சிம்புவை பழிவாங்கிய நயன்தாரா?

சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்தது அனைவருக்கும் தெரியும். அவர்கள் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. சிம்புவுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார் நயன்தாரா . அதன் பிறகு பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறியவே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் துவங்கினார். விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறக் கூட முடிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் பழைய காதல் பற்றி பேசப்படுகிறது. அதாவது, சிம்புவை பழிவாங்கவே … Read more

இணையத்தில் வைரலாகும் அஜித் மகள் புகைப்படங்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்த ஷாலினி முதன்முதலில் அமர்க்களம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் அஜித்துக்கும், ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது . இதன்பிறகு மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்த ஷாலினி, அஜித்தை திருமணம் செய்த பிறகு வேறு எந்த படத்திலும் நடிப்பதை தவிர்த்துவிட்டார் . அஜித் மற்றும் ஷாலினி இருவரும் சமூகவலைத்தளங்களை விரும்பாமலே இருந்து வருகின்றனர். அதனால் அஜித் … Read more

மீண்டும் சர்ச்சைகளில் சிக்கும் சிம்பு..குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர் சிம்பு தற்போது தான் சற்று சர்ச்சைகளுக்கு ஓய்வு கொடுத்து தன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார். ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு ஓய்வு விட்டாலும் சர்ச்சைகள் அவரை விடாது போல. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியினால் சிம்புவின் மார்கெட் மளமளவென உயர்ந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகிவருகின்றார். சிம்பு பல பிரச்சனைகளில் சிக்கினாலும் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் தான் இருந்தன. அதற்கு காரணம் சிம்புவின் திறமை தான். எப்படிப்பட்ட காட்சியாக … Read more

எதற்கும் துணிந்தவன் விமர்சனம்: சூர்யாவுக்கும், பாண்டிராஜுக்கும் ஹாட்ரிக்… ஆனா பிரச்னை என்னன்னா?!

எல்லோரும் நிம்மதியாக வடநாட்டிலும் தென்னாட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பெண்ணின் மரணம் இரு ஊர்களுக்கும் இருக்கும் சுமூக உறவை அசைத்துப் பார்த்துவிடுகிறது. தொடர் தற்கொலைகள், விபத்துகள், காணாமல் போனவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போக, ஊரின் நல்லது கெட்டதில் கலந்துகொள்ளும் வக்கில் கண்ணபிரான் இதற்கான காரணத்தை கண்டறிகிறார். இவற்றைச் செய்யும் கும்பலைத் தடுத்தி நிறுத்த அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’. எதற்கும் துணிந்தவன் கண்ணபிரானாக சூர்யா. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு … Read more

22 ஆண்டுகள் – குஷ்பு மகிழ்ச்சி

நடிகை குஷ்பு கடந்த 2000ல் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். நேற்று தனது 22வது திருமண நாளை கொண்டாடிய குஷ்பு, ‛‛என் வாழ்நாளில் பாதியை உங்களுடன் கழித்திருக்கிறேன். இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. உங்களை காதலிக்கிறேன். உங்களுடனான வாழ்க்கை மகிழ்ச்சியானது. திருமண நாள் வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டும்'' என கணவர், மகள்களுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

சின்னத்திரைக்கு திரும்பும் பிக்பாஸ் ராஜூ

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்று டைட்டில் பட்டம் வென்றார். அதன்பின் சில தினங்கள் கழித்து சில பேட்டிகளில் பேசிய ராஜூ, இனி சீரியல்களில் நடிக்கப் போவதில்லை எனவும், சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், ராஜூக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரசிகர்களும் ராஜூவை கத்தி கேரக்டரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் அவர், 'நாம் இருவர் நமக்கு இருவர் … Read more