இங்கு எல்லாமே தொடர்கதைதானே! #MyVikatan

இந்தப் பூவுலகில் நடப்பவை அனைத்தும் தொடர்கதைதான்!பிறப்பு இனிப்பான தொடர்கதை என்றால், இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத தொடர்கதை.இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையோ,வளமும்,வம்பும் நிரம்பிய வலிய தொடர்கதை.காயும் வெயிலும்,கனன்றடிக்கும் மழையும்,வளரும் பிறையும்,தேயும் நிலவும் என்றென்றும் இயற்கையின்தொடர்கதை.தாலாட்டும் தென்றலும்,தகிக்க வைக்கும் புயலும்,கால் தழுவும் கடலும்,கட்டிட உயர ஆழிப்பேரலைகளும் (சுனாமி)தொடர்ந்து வருபவைதாமே. உறவும்-பிரிவும், இன்பமும்-துன்பமும்,காதலும்-சோகமும்,மேடும்-பள்ளமும், இப்படி, இங்கே எல்லாமே தொடர்கதைதான்.வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டவர்கள் இந்தத் தொடர்கதைகளோடு ஒன்றிப் போய்த்தான் ஆக வேண்டும்.அப்புறம் அவள் மட்டும் சிறுகதையாகச் சிறிது நேரத்தில் முடிந்து போய்விடுவாளா…என்ன? … Read more

என் கண்ணியம் குலைக்கப்பட்டது : மனம் திறந்த பாவனா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தவர் மலையாள நடிகை பாவனா. தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேட்டி ஒன்றில் இப்போது கூறி உள்ளார். அதில், ‛‛அந்த ஒரே நாள் என் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக மாறியது. எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என பலமுறை கேட்டிருக்கிறேன். என்னுடைய மோசமான மிக நீண்ட கனவு இது. அந்த ஒரு நாளில் மீண்டும் சென்று எனக்கு நிகழ்ந்த மோசமான … Read more

மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா..!காரணம் இதுதானா ?

1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாலா . அப்படம் அவருக்கு மட்டும் பெயரை வாங்கி கொடுக்காமல் ஒரு நடிகராக விக்ரமிற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. தன் முதல் படத்திலேயே தனக்கான தனி பாணியை உருவாக்கினார் பாலா. அதன் பின் பிதாமகன், நான் கடவுள் , பரதேசி, அவன் இவன் போன்ற வித்யசமான கதைக்களத்தில் படங்களை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். எதற்கும் துணிந்தவன் படம் … Read more

யூனி – ஒரு பெண்ணின் கதை | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் இரண்டாம் நாள் திரையிடலில் பார்த்த மிக முக்கியமான திரைப்படம் ‘யூனி’. இந்தோனேஷியா நாட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பல பன்னாட்டு விழாக்களில் தேர்வு செய்யப்பட்டு விருதுகளை அள்ளி வருகிறது. இயக்குநர் கமீலா அந்தினி ஒரு பெண்ணாக இருப்பதால் மிக நுட்பமாக பெண்ணரசியலை அணுகி இருக்கிறார். ‘யூனி’ திரைப்படம் அரசியல் பார்வையையும்,சமூகப்பார்வையையும் கொண்டிருக்கிறது. யூனி பள்ளியின் இறுதி ஆண்டில் படித்துக்கொண்டு இருக்கும் பதின்வயதுப்பெண். படத்தின் தொடக்க காட்சியே அதிரடியாக இருக்கிறது. யூனி நிர்வாணமாக … Read more

காதலிக்க நேரமில்லை — 'பீஸ்ட்' கதாநாயகி பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கிற்குச் சென்று அங்கு பிஸியான நடிகையாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பீஸ்ட்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். பிரபாஸ் உடன் பூஜா கதாநாயகியாக நடித்துள்ள பான்–இந்தியா படமான 'ராதேஷ்யாம்' இந்த வாரம் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக பிஸியாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார் பூஜா. அப்படத்திற்கான பேட்டி ஒன்றில் யாரைக் காதலிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “காதலிக்க … Read more

அவரே இல்லன்னு ஆகிருச்சு.. அப்புறம் இது எதுக்கு: பிரிவிற்கு பின் சமந்தா செய்த காரியம்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா . தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘ காத்து வாக்குல ரெண்டு காதல் ‘ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் … Read more

'பாகுபலி' வெற்றியை மீண்டும் பெறுவாரா பிரபாஸ்?

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு அவர் பான்-இந்தியா நடிகராக மாறிவிட்டார். அதற்குப் பிறகு அவர் நடித்து 2019ல் வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் குறைவான வசூலைப் பெற்று தோல்வியைத் தழுவியது. தற்போது நான்கைந்து பான்–இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸின் அடுத்த படமாக 'ராதே ஷ்யாம்' படம் வரும் மார்ச் 11ம் தேதி பான்–இந்தியா … Read more

தனுஷின் பதிவிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றதா ? அடேங்கப்பா..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்தது அனைவரும் அறிந்ததே. இவர்களின் பிரிவைப்பற்றி எங்கு திரும்பினாலும் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கையில் அவர்களோ அதற்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுபோல் இருக்கின்றனர். தனுஷ் தான் நடிக்கும் வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடலின் படப்பிடிப்பில் உள்ளார். சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் தனுஷ் அவர் மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. என்ன நடந்தாலும் அதை மட்டும் மறந்துடாதீங்க தனுஷ் … Read more

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஓகே சொன்ன இளையராஜா

இசை ரசிகர்களை தங்களது மயக்கும் இசையால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்கள் இருவரும் துபாயில் உள்ளனர். அங்கு இருவருமே இசை நிகழ்ச்சி நடத்தினர். இந்நிலையில் துபாயில் உள்ள ரஹ்மானின் இசை ஸ்டுடியோவுக்கு இளையராஜா சென்றார். இதுப்பற்றி ரஹ்மான் குறிப்பிடும்போது, ‛‛'பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு மேஸ்ட்ரோவை(இளையராஜா) வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்' என்றார். இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, ‛‛ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்'' என்றார். ஒருகாலத்தில் … Read more

மாரி செல்வராஜின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய 'மாமன்னன்' படக்குழு: வடிவேலு மிஸ்ஸிங்..!

‘பரியேரும் பெருமாள்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தன்னுடைய இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ் . இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சனரீதியாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாரி செல்வராஜுக்கு திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் … Read more