பிரமாண்டம் காட்டி பெருமை சேர்த்த காவியம்! #MyVikatan
‘காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை’ இந்தப் பாடல் எக்காலத்திலும் பிரபலம். வசந்தம், வாலிப வயதினரால் மட்டுமல்ல; வயோதிகர்களாலும் விரும்பப்படும் பருவ காலம். 50 ஆண்டுகளுக்கு முந்தையதோ, இந்த ஆண்டு வருவதோ, எதுவாக இருந்தாலும் வசந்தம் நிரந்தரமானதுதானே! அந்த வசந்தத்தையே உள்ளே அடைத்து மாளிகையாக்கி விட்டால், அது எல்லாக் காலத்திலும் நிலைத்து நிற்கும்தானே? ஐம்பதாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் ’வசந்த மாளிகை’ என்ற பிரமாண்ட காவியத்தைச் சற்றே … Read more