லதா மங்கேஸ்கருக்காக வெங்கட்பிரபு எடுத்த முடிவு

மாநாடு வெற்றிப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு தான் இயக்கும் 10வது படத்திற்கு ‛மன்மத லீலை' எனப் பெயரிட்டுள்ளார். நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இன்று (பிப்.,6) இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என வெங்கட்பிரபு அறிவித்தார். இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு காரணமாக கிளிம்ப்ஸ் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

எரிகிற தீயில் எண்ணெய் ​ஊற்றும் தனுஷ்..!இது எங்கப்போய் முடியப்போகுதோ?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பேச்சுதான் தற்போது சமூகத்தளத்தில் நடந்து வருகிறது. காதலித்து திருமணம் ஆன இவர்கள் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்துவைத்து விடலாம் என இவர்களது குடும்பத்தார்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இன்றுவரை அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா என தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுபோக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தனுஷ் … Read more

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாரூக்கான்

நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆர்யன் கான் ஜாமினில் வெளியில் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்ததாக … Read more

உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா? சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகரின் கேள்வி..!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தன் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று , ஜெய் பீம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் சூர்யாவிடம் ஆரம்பகாலத்தில் ஒரு பிரபலம் கேட்ட கேள்வி அவரை எந்த அளவிற்கு … Read more

மலையாளத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடிய லதா மங்கேஷ்கர்

இந்திய சினிமாவின் இசையரசி, கானக்குயில் என்றெல்லாம் பெருமை பெற்ற பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார். இந்திய சினிமாவுக்கு உலகெங்கிலும் பெருமை தேடி தந்தவர்களில் ஒருவரான லதா மங்கேஷ்கர் இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 35 மொழிகளிலும் சில அயல்நாட்டு மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். அந்தவகையில் மலையாள சினிமாவில் லதா மங்கேஷ்கர் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாடியுள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்று. 1974ல் ராமு காரியத் இயக்கத்தில் வெளியான நெல்லு என்கிற படத்தில் … Read more

லதா மங்கேஷ்கர் பற்றி பலரும் அறியாத விஷயத்தை சொன்ன சின்மயி

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜனவரி மாதம் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் காலமானார். அவர் இறந்த தகவல் அறிந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவின் நைட்டிங்கேல் சென்றுவிட்டார். ஆனால் அவரின் குரல் மூலம் இந்த உலகம் இருக்கும் … Read more

சமந்தாவுக்கு கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள்

நடிகை கீர்த்தி சுரேஷும் சமந்தாவும் மகாநடி என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகவும் மாறிவிட்டனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து சமந்தாவுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது படப்பிடிப்பு தளத்தில் ஒரு அழகிய குட்டி பெண்ணை சந்தித்து, அவரிடம் உனக்கு வருங்காலத்தில் யார் போல ஆவதற்கு விருப்பம் என கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை சமந்தாவை போல … Read more

என்னது, தனுஷால் முடிவது ரஜினியால் முடியலையா?

தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்துவிட்டதால் ரஜினிகாந்த் கவலையில் இருக்கிறாராம். மகன்கள் யாத்ரா, லிங்காவை நினைத்துப் பார்த்தீர்களா?. உங்கள் வாழ்க்கை, உங்கள் சந்தோஷம் தான் முக்கியம் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டீர்களே. பிள்ளைகளின் நலன் கருதி மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி கூறி வருகிறாராம். விவாகரத்து முடிவை எடுத்ததால் தன் செல்ல மகள் ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி. இந்த கவலையை எல்லாம் மறக்க முடியாவிட்டாலும் தன் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து … Read more

வீரமே வாகை சூடும்

ஆறடி சூறாவளியாக சுழன்று சண்டையில் மிரட்டுவதும், 'சாக்லேட் பாயாக' காதலில் கலக்குவதும், பாசக்காரனாக சென்டிமென்ட்டில் உருகுவதும்… என படத்திற்கு படம் அவதாரம் எடுக்கும் விஷால் ஆக்ரோஷத்துடன் 'வீரமே வாகை சூடும்' என திரையை தெறிக்கவிட வருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்… * 'வீரமே வாகை சூடும்' என்ன கதைதான் உண்டு தன் வேலை உண்டு என வாழும் மிடில்கிளாஸ் பையன் பற்றிய கதை. சாமானியன் ஜெயிக்க வேண்டும் என சொல்லும் படம். 'பாண்டிய நாடு' விஷாலை படத்தில் … Read more

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம்…ரஜினிக்கு கிடைத்த குட் நியூஸ்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் ஆனா இவர்கள் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்த்திவிட்டு திடீரென பிரிவதாக அறிவித்தது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த ரஜினி யாரிடமும் பேசாது தனிமையில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக இவரது மனைவி லதா தன் மகள் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அப்பாவின் கோபத்தை … Read more