என்னை ஹீரோவாக்குனது தனுஷ் சார் தான்: வைரலாகும் சிவகார்த்திகேயனின் வீடியோ..!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினா வெளியாகி அண்மையில் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது. சிவகார்த்திகேயனின் இந்த இமாலய வெற்றியை அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடிய வேளையில், புதிய சர்ச்சை ஒன்றும் உருவெடுத்தது. சிவகார்த்திகேயன் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்றோடு சினிமாவில் 10 ஆண்டுகள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு … Read more

உண்மையாக காதலித்த ஜாக்குலினை விட்டுவிடுங்கள் : மோசடி மன்னன் வேண்டுகோள்

பல கோடி மோசடியில் ஈடுபட்டு தற்போது சிறையில் இருப்பவர் இடைத்தரகரும் மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர். 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியானது. இதனால் மோசடி வழக்கை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர் ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் டில்லி திஹார் சிறையில் இருக்கும் … Read more

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி …!அதிகாரப்பூர்வமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடு…!

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் போனி கப்புரின் நீண்ட கால தயாரிப்பில்இருந்தவலிமை’ திரைப்படம்தற்போது வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை ‘அப்டேட்’ வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணைத்தில் ‘டிரெண்ட்’ செய்து வந்தனர். யாரை கேட்டு இந்த ஏற்பாடு … Read more

அரசுக்கு நிலம் வழங்கிய அடூர் கோபாலகிருஷ்ணன்

இந்தியாவிலேயே 16 தேசிய விருதுகள் பெற்ற ஒரே இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் அத்தனையும் விருதுகளை குவித்த படங்கள். எலி பத்தாயம், நாலு பெண்ணுகள், சுயம்வரம், மதிலுகள் உட்பட பல புகழ்பெற்றத் படங்களை இயக்கியுள்ளார். கேரள அரசு தற்போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதனால் தேவைக்கு அதிகமாக நிலம் உள்ளவர்கள், அந்த நிலத்தை ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி … Read more

மெஹா திட்டத்துடன் களமிறங்கும் ரஜினி.. இதென்னய்யா புது ட்விஸ்ட்…!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘ அண்ணாத்த ‘. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே … Read more

சாய்னா நேவால் விவகாரம்: காவல்நிலையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஜனவரி 5-ல் பஞ்சாப் மாநிலம் சென்றபோது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் அங்கிருந்து திரும்பினார். இது குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்தப் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அவரது கண்டனத்தை விமர்சிக்கும் வகையில் சித்தார்த் ட்வீட் ஒன்று செய்திருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் தரக்குறைவானது என்று பெரும் சர்ச்சைக் கிளம்பியது. … Read more

ஸ்ரீப்ரியா மகளுக்கு நாளை திருமணம்: லண்டன் வங்கி அதிகாரியை மணக்கிறார்

80களில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் சினேகா. லண்டனின் சட்டம் படித்து அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சினேகா. தற்போது சினேகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மணமகன் அன்மோல் சர்மா. லண்டனில் இரட்டை எம்பிஏ படித்துள்ள இவர் லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். சினேகாவுக்கும், அன்மோல் … Read more

வெறித்தனம் கன்பார்ம்.. 'பீஸ்ட்' ரிலீஸ் தேதி குறிச்சாச்சு: கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ பீஸ்ட் ’ படத்தில் நடித்து வந்தார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் … Read more

"சினிமா, அரசியல் இரண்டுமே வணிகம்தான்!"- இயக்குநர் அமீர்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அமீரை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். உங்களின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? “பொதுவாக என் குடும்பத்தை பற்றி வெளியே பேசுவதில்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டோ விமர்சனமோ அவர்களின் மீது … Read more

விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி பணமோசடி புகார்: மத்திய குற்றப்பிரிவு விசாரிக்க கோர்ட் உத்தரவு

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சென்னை சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஏடிஜிபியுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் பணமோசடி செய்து விட்டதாக சூரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி என்பதால் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்த கொள்வதாகவும், அதனால் வழக்க சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் … Read more