விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி பணமோசடி புகார்: மத்திய குற்றப்பிரிவு விசாரிக்க கோர்ட் உத்தரவு

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சென்னை சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஏடிஜிபியுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் பணமோசடி செய்து விட்டதாக சூரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி என்பதால் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்த கொள்வதாகவும், அதனால் வழக்க சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் … Read more

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்… ஐசியூவில் மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், மேலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரும் நீக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அதுக்காகதான் வெய்ட்டிங்… நயன் போட்டோவை … Read more

விஜய்யின் சொகுசுக்கார் வழக்கு: "எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்!"- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் 2005-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரக கார் வாங்கியிருந்தார். 63 லட்சம் மதிப்புள்ள இந்தக் கார் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விஜய் இந்த காருக்கான சுங்கவரியை முறையாகச் செலுத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருந்தார். இந்நிலையில் மாநில நுழைவு வரியைத் தமிழக அரசு வசூலிப்பதற்கான அதிகாரம் உள்ளது, எனவே விஜய் இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 காருக்கான மாநில நுழைவு வரியைத் தமிழ்நாடு … Read more

சீன பெருஞ்சுவரில் ஒலிம்பிக் சுடர் ஏந்தி ஓடிய ஜாக்கிசான்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 20ம்தேதி வரை நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. புகழ்பெற்ற சீன அரண்மனை, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களைக் கடந்து இந்த தீபம் கொண்டு செல்லப்பட்டது. ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று நடிகர் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தி சீனப் பெருஞ்சுவரில் தீப தொடர் ஓட்டத்தை … Read more

விவாகரத்து பயம்… ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நடிகையின் பெயருக்கு மாற்றிய பிரபலம்!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குந்த்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாச படங்களை தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாச படங்களை தயாரித்து மொபைல் ஆப் மூலம் பதிவேற்றி கோடிக் கணக்கில் அவர் சம்பாதித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இன்னும் அடங்காத தனுஷ்… இருக்குற பிரச்சனை பத்தாதா? கடும் கோபத்தில் ஐஸ்வர்யா! சில மாதங்கள் சிறை வாசத்தை அனுபவித்த ராஜ்குந்த்ரா பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ராஜ் குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா … Read more

திருச்சி – ஊறும் வரலாறு – 29: கரகரப்பாய் ஒரு கலகக் குரல் – நடிகவேள் எம்.ஆர்.ராதா!

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” … Read more

நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

சென்னை: நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசி உள்ளார். சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என முதல்வர் ரங்கசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகவில்லை.

Dhanush:விட்டுக் கொடுக்காத தனுஷ், ஐஸ்வர்யா: ரசிகர்கள் வாழ்த்து

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டது குடும்பத்தாருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 2016ம் ஆண்டிலேயே பிரிவதாக முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் ரஜினி சமாதானம் பேசி சேர்த்து வைத்தாராம். பல ஆண்டுகளாக அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்பட்ட போதிலும் எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசி வந்திருக்கிறார் தனுஷ் . Dhanush:எல்லாம் உன்னால தான் அப்பா: … Read more

`வீரமே வாகை சூடும்' விமர்சனம்: அதிரடி வியாழன்தான், ஆனா, வாகை சூட அது மட்டுமே போதாதே!

எங்கெங்கோ நடக்கும் மூன்று கதைகள் ஒரு புள்ளியில் இணைகின்றன. அந்தப் புள்ளிகளில் யார் வில்லன் என்பதை எப்படிக் கண்டறிகிறார் விஷால் என்பதுதான் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ஒன்லைன். மோசமான தொழிற்சாலையால் பாதிக்கப்படும் கிராமம்; ஸ்டாக்கிங் செய்து விஷாலின் தங்கையை டார்ச்சர் செய்யும் ரவுடியின் தம்பி; கல்லூரியில் படிக்கும் பெண்ணை மிரட்டி பாலியலுக்கு அழைக்கும் பணக்கார கும்பல் என மூன்று கதைகள். மூன்றும் ஒரு தருணத்தில் தனக்கே தெரியாத வகையில் இணைகிறது. கொலைகளும், கொலைக்கான பழி பாவங்களும் … Read more

டைகர் படத்தில் வில்லனாக உருவெடுத்த பி .வாசுவின் மகன் சக்தி

பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் 2007-ல் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்த சக்திக்கு பின்னர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் டைகர் என்ற படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சக்தி . இயக்குனர் முத்தையாவின் திரைக்கதை, வசனத்தில் … Read more