ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் கடைசி மகன் அலெக்ஸ் பாண்டியன் மாற்றுத்திறனாளி. அவரைத் தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் அய்யாசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிழைப்புக்காகப் பசுமாடு வளர்த்து தொழில் செய்துவந்தார் சுந்தராம்பாள். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல … Read more