காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி அதிரடியாக கொலை| The terrorist who shot Kashmiri Pandit was killed in action
ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில், வங்கி காவலராக பணியாற்றிய பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவரை கொன்ற பயங்கரவாதி உட்பட இருவரை, பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் இருக்கும் அச்சன் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ௨௬ம் தேதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றபோது பயங்கரவாதியால் சுடப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு … Read more