கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை

ஜெர்மன்: கால்பந்தாட்ட உலகின் மாயமான் மெஸ்ஸி கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று பிஎஸ்ஜி கிளப் அணிக்காக, Olympique de Marseille அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் அவர் கோல் பதிவு செய்தார். அது கிளப் அணிகளுக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆகும். இது அவரது விளையாட்டு உலக சாதனைகளில் புதிய சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் கால்பந்தாட்ட உலகில் 700 கோல்களை கிளப் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை : அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் நடனமாடியவர் பலி| Bali was the one who danced in the wedding ceremony

ஹைதராபாத் : தெலுங்கானாவில், உறவினரின் திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தின் பர்டி என்ற கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீரென சரிந்து கீழே விழுந்தார். உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருமண … Read more

இத்தாலி நோக்கி பயணித்த புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலி! மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

துருக்கி நாட்டில் இருந்து படகில் இத்தாலிக்கு பயணித்த புலம்பெயர்ந்தோரில் 61 பேர் பலியாகினர். படகில் பயணித்த புலம்பெயர்ந்தோர் நிலநடுக்கத்தின் பேரழிவால் துருக்கி, சிரியா நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் துருக்கியில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகில் பயணித்தனர். இத்தாலி நோக்கி சென்ற அவர்கள் சென்ற படகு, குரோடோன் நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக விபத்தில் சிக்கியது. @IMAGO/ZUMA Wire 61 … Read more

44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மற்றும் புதிய மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறாா். மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் சுகாதாரத் துறையில் புதிய நியமனங்களுக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணைகளையும் அவா் வழங்குகிறாா் என்று கூறினார்.

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்

சென்னை : மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் ஆகும். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் மின் – ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தோ்வில் குழப்பம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை: கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் நடந்த குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணம் என்றும், வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் தனது பணிகளை அவுட்சோர்சிங் செய்ததும் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,799,016 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,016 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,782,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,622,905 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,515 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷ ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய PSG அணியின் நட்சத்திர வீரர்! 24 வயது பெண் பரபரப்பு புகார்

பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணியின் நட்சத்திர வீரர் அச்ராஃப் ஹக்கிமி, பெண்ணொருவரை துரஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்ராஃப் ஹக்கிமி மொராக்கோ அணியின் நட்சத்திர வீரர் அச்ராஃப் ஹக்கிமி, பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 25ஆம் திகதி பாரிஸ் புறநகரில் உள்ள தனது வீட்டில் வைத்து, ஹக்கிமி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக 24 வயது பெண்ணொருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார், ஆனால் குற்றச்சாட்டுகள் பதிவு … Read more