மார்ச் 20-ல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்: அப்பாவு அறிவிப்பு

சென்னை: 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

“காங்கிரஸ் விளம்பரத்தில் காமராஜர் பெயர் விடுபட்டது தவறுதான்..!" – ரூபி மனோகரன்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளருமான ரூபி மனோகரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனைச் சந்தித்து மனு அளித்தார். அதில், தனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அத்துடன், தொகுதியில் நடக்கும் அரசின் பணிகளை விரைவுபடுத்தவும் கேட்டுக்கொண்டார் ஆட்சியர் அலுவலகம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், ”நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்படவிருந்த தலைமை மருத்துவமனை அங்கிருந்து ராதாபுரத்துக்குப் போய்விட்டது. அதனால், அந்த … Read more

ஒரு ஆண், இரண்டு பெண்கள்., மூன்று வழி காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு

ஒரு ஆணும் இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் வித்தியாசமான காதலர்களுக்கு லாட்டரியில் ரூ.48 கோடி பரிசு விழுந்துள்ளது. மூன்று பேருக்கு இடையில் காதல் பொதுவாக காதலர்கள் என்றால் ஜோடி (Couple) அல்லது இரண்டு பேருக்கு மத்தியில் இருக்கும் உறவு என்பது அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், மூன்று பேருக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி காதலிக்கும் உறவை ஆங்கிலத்தில் த்ரபிள் (Throuple) என அழைக்கின்றனர். அப்படிப்பட்ட உறவில் இருப்பவர்கள் தான் இந்த கேட்டி (Katy), ஜஸ்டின் … Read more

கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம்! அமெரிக்காமீண்டும் குற்றச்சாட்டு…

கோவிட் -19 ஆய்வக கசிவு, வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிவு போன்றவற்றால் வெளியேறியிருக்கலாம் என அமெரிக்க எரிசக்தி துறை,  தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்துதான் கொரோனா எனப்படும் பேரழிவு வைரஸ் பரவியதாக அமெரிக்க உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது மீண்டும் சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில்  சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதுடன், உலக நாடுகளின் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 9 மணியை கடந்தும் தொடரும் வாக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில், இன்னும் 38 வாக்காளர்கள் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

“எதிர்மறையான கருத்துகள் நல்ல விஷயமே''… ட்விட்டரில் பிளாக் செய்தவர்களை அன்பிளாக் செய்த எலான்!

எதையாவது செய்து செய்திகளில் அடிக்கடி இடம் பிடிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார், எலான் மஸ்க். `நல்லா இருந்த ட்விட்டரும், எலான் மஸ்க்கிற்கு பின்னரும்’… என நாளை படங்கள் வந்தாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை. அந்தவகையில், பல சம்பவங்களைச் செய்து வருகிறார். எலான் மஸ்க் `ட்விட்டரின் புதிய சி.இ.ஓ இவர்தான்…’ எலான் மஸ்க் நாயின் புகைப்பட சர்ச்சை! டிவிட்டரைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே தனக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள், நிரூபர்கள், விமர்சனம் செய்பவர்கள், மோசடியில் ஈடுபடுபவர்கள் எனப் பலரின் ட்விட்டர் கணக்குகளை … Read more

முகத்தை வெண்மையாக வைத்திருக்க வேண்டுமா? இதோ சூப்பரான எளியமுறை!

 பொதுவாகவே பெ ண்கள் தங்களுடைய அழகிற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். தற்போதைய கால கட்டத்தில் பல கிறம்களை பூசி நிரந்தர அழகினை இழக்கின்றனர். அவர்களுடைய சருமத்தை இயற்கை யாகவே எளிய முறை யில் பராமரிக்க முடியும். அந்தவகையில் இரண்டு எளிய முறை யில் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி எவ்வாறு வெண்மைப்படுத்த முடியும் என்பதை பார்ப்போம்.  அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். தக்காளி சீனி மஞ்சள் தூள்  எலுமிச்சை செய்முறை தக்காளி … Read more

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்!

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு மாநில பாஜக தலைவர் அண்ணா மலை உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை பிரபல திரைப்பட நடிகை குஷ்பு கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவரது வேகமான வளர்ச்சி திமுக தலைமையிடையே அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகினார். பின்னர், 2014ம் ஆண்டு  நவம்பர் 26ஆம் தேதி சோனியா காந்தியைச் … Read more

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

எம்.எல்.ஏ. கொலை வழக்கில் சாட்சியை கொன்ற கொலையாளி என்கவுன்டரில் கொலை| MLA A killer who kills a witness in a murder case is killed in an encounter

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தில், எம்.எல்.ஏ., கொலை வழக்கின் முக்கிய சாட்சி நேற்று பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை தேடி வந்த போலீசார் இன்று என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொன்றனர். உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சிஎம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால் என்பவர், கடந்த 2005ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உமேஷ் பால் உள்ளார். நேற்று பிரயாக்ராஜ் நகரில் தன் சொகுசுக் காரில் வீட்டிற்கு வந்திறங்கிய … Read more