மீண்டும் பாஜக கூட்டணியின் வசமாகிறதா நாகாலாந்து?! – Exit Polls சொல்வதென்ன?
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. திரிபுரா மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், மேகாலயாவிலும், நாகாலாந்திலும் இன்று வாக்குப்பதிவு நிறைவுற்றது. நாகாலாந்து தேர்தல் இதில் நாகாலாந்து மாநிலத்தில், அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி ஏற்கெனவே போட்டியின்றி வெற்றிபெற்றதையடுத்து, 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், தேசிய மக்கள் … Read more