மீண்டும் பாஜக கூட்டணியின் வசமாகிறதா நாகாலாந்து?! – Exit Polls சொல்வதென்ன?

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. திரிபுரா மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், மேகாலயாவிலும், நாகாலாந்திலும் இன்று வாக்குப்பதிவு நிறைவுற்றது. நாகாலாந்து தேர்தல் இதில் நாகாலாந்து மாநிலத்தில், அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி ஏற்கெனவே போட்டியின்றி வெற்றிபெற்றதையடுத்து, 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், தேசிய மக்கள் … Read more

மனைவி மற்றும் மகன்களைக் குத்திக்கொன்ற நபர் தற்கொலை முயற்சி

டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொரானா ஊரடங்கால் தன் தொழில் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் டெல்லியின் மோகன் கார்டன் எனும் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(38) என்பவர் தனியாக ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அச்சமயம் வந்த கொரானா ஊரடங்கால் ராஜேஷின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது அவரிடம் … Read more

ஐசிசி மகளிர் டி20 வெற்றியை அடுத்து அதிக உலகக்கோப்பை வென்ற கேப்டனானார் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங்…

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. 157 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற … Read more

ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு

ஈரோடு: 6 மணிக்கு பிறகு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் நேரில் ஆய்வு செய்தார். வாக்களிக்க காத்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவு வழங்க தேர்தல் பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.

“ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறவே வாய்ப்பு!" – நயினார் நாகேந்திரன் கணிப்பு

நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. மக்களுக்குப் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதாரச் சீர்கேடு அதிகம் நிலவுவதாகப் புகார் இருப்பதால், தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு செய்த நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், சுமார் … Read more

மயக்கமடைந்த என் மனைவியைப் பார்த்து நான் அழுகிறேன்- சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த வாசிம் அக்ரம்

சென்னை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் வாசீம் அக்ரமின் மனைவி மயக்கமடைந்த போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அவரது சுயசரிதை நூலைப்பற்றிய விவாதத்தின் போது நினைவு கூர்ந்துள்ளார். வாசிம் அக்ரமின் சுய சரிதை நூல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசீம் அக்ரம் தனது சுயசரிதை புத்தகத்தைப் பற்றிய விவாதத்தின் போது சென்னை விமான நிலையத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். @propakistani இது பற்றிப் பேசியவர் அக்டோபர் 2009ஆம் ஆண்டு அக்டோபர் 2009 … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற  கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6மணியுடன் முடிவடைந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளின் 4 வேட்பாளர்கள் உள்பட 77 பேர் களத்தில் உள்ளனர். கடும் போட்டிகளுக்கு இடையே இன்று வாக்குப்பதிவு, அந்த தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த  238 வாக்குச் சாவடிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தது. காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6மணியுடன் முடிவடைந்தது. மேலும், … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடர்கிறது.

இந்திய ரோட்டோரக் கடையில் ரசித்து ருசித்து டீ குடித்த ஜெர்மனி பிரதமர்: புகைப்படங்கள் வைரல்| Germany PM Olaf Scholz drinking tea at Rotoruk shop: Photos go viral

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவுக்கு வந்த ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு முறைப்பயணமாக கடந்த பிப்., 25ம் தேதி இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ்க்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, வர்த்தகம், உள்பட பல்வேறு … Read more

கோவை: 44 எழுத்தாளர்கள்; 31அமர்வுகள்; களைகட்டிய சிறுவாணி இலக்கியத் திருவிழா!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் பொது நூலக இயக்கமும் இணைந்து நடத்திய சிறுவாணி இலக்கியத் திருவிழாவானது கோவை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கு முன்னர், இந்த இலக்கியத் திருவிழாவானது சென்னை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. இனி, மேலும் பல இடங்களில் நடைபெறவுள்ளது. தற்போது கோவையில் நடைபெற்ற இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் நடிகர் சிவகுமார், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, பவா செல்லதுரை ஆகியோர் கலந்துகொண்டு … Read more