நெல்லை: “சாதிச் சான்று கிடைக்கலைனா, படிப்பைத்தான் கைவிடணும்!" – மாவட்ட ஆட்சியரிடம் மாணவி மனு
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டுப் பல வருடங்களாக அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் மனுக்களை பரிசீலிக்காமலே அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தாயுடன் மனு அளிக்க வந்த மாணவி இந்த நிலையில், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி கிராமத்தின் ஜே.ஜே.நகரில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகள் காளீஸ்வரி, தனக்குச் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என … Read more