El Salvador: 40,000 கைதிகளை அடைக்கும் மெகா சிறைச்சாலை திறப்பு… பின்னணி என்ன?

எல் சால்வடார் நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், சுமார் 40,000 கைதிகளை சிறைப்பிடித்து வைக்கும் வகையில், பிரமாண்டமான சிறை கட்டப்பட்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக 2,000 கைதிகள், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். தற்போது இது மத்திய அமெரிக்காவின் மிகப்பெரிய சிறைச்சாலையாக அமைந்திருக்கிறது. மத்திய அமெரிக்க நாடுகளில், மக்கள்தொகையின்படி,  எல் சால்வடார் நாடு, இரண்டாவது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. இதன் தலைநகரம் சான் சால்வடார். இதன் மொத்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன். கைதிகள் மேலும் உலக அளவில் … Read more

”சகஜமாக ஓடி அவுட்டாகிவிட்டு அதிர்ஷ்டமில்லை எனச் சமாளிப்பதா?”பரீத் கவுரின் மீது ஆஸி வீராங்கனை விமர்சனம்

மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் சரியாக ஓடியிருந்தால் ரன் அவுட் ஆகியிருக்காது என அவுஸ்திரேலியா வீராங்கனை பரீத் கவுரின் மீது குற்றம் சாட்டியுள்ளார். அரையிறுதிப் போட்டி இந்திய மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றி ஈட்டும் நேரத்தில், ரன் அவுட் ஆனார் ஹர்மன் ப்ரீத் கவுர். தோல்விக்குப் பின்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் துர்திருஷ்டவசாமாக நான் ரன் அவுட் ஆனதை எதிர்பார்க்கவில்லை என் கூறியிருந்தார். … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3மணி நிலவரப்படி 59.28% வாக்குப்பதிவு – 6மணி வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதி..

சென்னை: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  மதியம் 3மணி நிலவரப்படி 59.28% வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  தெரிவித்துள்ளார். மேலும் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் மாவட்ட தேர்தல் அதிகாரி சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடர்ந்து வருகிறது. மாலை 3மணி … Read more

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களின் புகைப்படம் வெளியானது

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனிப்படை விசாரணையில் திருத்தணியில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் புகைப்படம் பதிவாகியுள்ளது. வெளியான புகைப்படங்களை மற்ற மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்| Khushbu appointed as member of National Commission for Women

புதுடில்லி: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். குஷ்பு நியமனம் குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ”தேசிய பெண்களுக்களுக்கான ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜ., சார்பில் குஷ்புவுக்கு வாழ்த்துகள். பெண்களின் உரிமைகளுக்கான அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டத்திற்கான அங்கீகாரம் இது’ என வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடில்லி: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு, … Read more

அடப்பாவிகளா…! நாயை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்…வெளியான அதிர்ச்சி வீடியோ..!

புதுடெல்லி புதுடெல்லியில் சமீப காலமாக பெண்கள் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பூங்காவில் வைத்து நாயை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவில் தெருநாயை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அந்த வாலிபருக்கு தெரியாமல் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் … Read more

Hero 421cc Adv: ஹீரோ 421cc அட்வென்ச்சர் விற்பனைக்கு எப்பொழுது ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் பைக்கினை விற்பனை செய்து வரும் நிலையில் 420 சிசி என்ஜின் பெற்ற ஹீரோ 400 ADV மாடல் நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னரே ஹீரோ நிறுவனம் 400சிசி அட்வென்ச்சர் பைக் தொடர்பான மாதிரியை காட்சிப்படுத்தியிருந்தது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு ஹீரோ ரேஸ் பைக்குகள் பெங்களூருவில் INRSC சுற்றில் பங்கேற்றுள்ளன. இந்த இரண்டு பைக்குகளும் 400சிசிக்கு மேலான மோட்டார் … Read more

எடப்பாடிக்கு சாதகமாக பொதுக் குழு தீர்ப்பு – அதிமுக சாராதவர்களின் மகிழ்ச்சிக்கு பின்னால்..!

கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11-ம் தேதிகளில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜூலை-11ம் தேதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மறுபுறம் பொருளாளர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு – ஓபிஎஸ் – இபிஎஸ் பின்னர் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில், “எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு பொதுக்குழு … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு! ஆர்டிஐ தகவல்…

மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் 224 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும், ரூ. 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் 2019 … Read more

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயம், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.