El Salvador: 40,000 கைதிகளை அடைக்கும் மெகா சிறைச்சாலை திறப்பு… பின்னணி என்ன?
எல் சால்வடார் நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், சுமார் 40,000 கைதிகளை சிறைப்பிடித்து வைக்கும் வகையில், பிரமாண்டமான சிறை கட்டப்பட்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக 2,000 கைதிகள், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். தற்போது இது மத்திய அமெரிக்காவின் மிகப்பெரிய சிறைச்சாலையாக அமைந்திருக்கிறது. மத்திய அமெரிக்க நாடுகளில், மக்கள்தொகையின்படி, எல் சால்வடார் நாடு, இரண்டாவது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. இதன் தலைநகரம் சான் சால்வடார். இதன் மொத்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன். கைதிகள் மேலும் உலக அளவில் … Read more