பா.ஜனதா, எனது அனுபவத்தை பயன்படுத்த வில்லை

பெங்களூரு- பலவீனம் அடைந்துவிட்டது முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடக மக்கள் பிரதமர் மோடியின் தலைமையை விரும்புகிறார்கள். கர்நாடகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை இருக்கும். எந்த கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கு இருப்பது சகஜம். 60 சதவீத பணிகளை செய்து முடித்தாலும், செய்ய முடியாத பணிகள் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பலவீனம் அடைந்துவிட்டது. கர்நாடகத்தில் அக்கட்சியில் … Read more

ஐ.எஃப்.ஏ கேலக்ஸி கருத்தரங்கம்: முதலீட்டில் அதிக வருமானம் பெற என்ன வழி?

சென்னையில் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களின் அமைப்பான ஐ.எஃப்.ஏ  கேலக்ஸி (IFA Galaxy) சார்பில் கருத்தரங்கம் நடந்தது.  இந்த அமைப்பின் பிரசிடெண்ட் மோஷின் புஜேபுரி வரவேற்றார். முதல் நாள் கருத்தரங்கில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி (ஈக்விட்டி) ரவி கோபாலகிருஷ்ணன் முதலில் சிறப்புரையாற்றினார். அப்போது, ‘’ஒருவர் சரியான முறையில் முதலீட்டுத் தொகையை பிரித்து முதலீடு செய்தால் நிச்சயம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் பெற முடியும்.”’ என்றார். Ravi Gopalakrishnan, Sundaram AMC … Read more

இரவு நேர பணியில் திடீரென மயங்கிய மருத்துவ மாணவி! விசாரணையில் தெரியவந்த உண்மை

 தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி சீனியர்களின் Ragging தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ கல்லூரியில் Ragging 26 வயதான டி ப்ரீத்தி, காகடியா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை பட்டதாரியாகப் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார். கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Dr Preethi breathed her last, announces NIMS. She … Read more

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி வாக்குப்பதிவு நிலவரம்…

டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி வரை 26.70% வாக்குப்பதிவு; நாகாலாந்தில் 35.76% வாக்குகளும் பதிவாகி உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனப்டி, கடந்த 16ம் தேதி 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 86 … Read more

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதித்திட்டம்: திருமாவளவன்

சென்னை: சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபியிடம் பேசினேன் என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் டிஜிபியை சந்தித்த பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கும் பாஜக, இந்து முன்னணி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் மீறிய உறவு: அஸ்ஸாமில் கொலைசெய்யப்பட்ட தமிழகப் பெண் – ராணுவ அதிகாரி கைது – என்ன நடந்தது?

அஸ்ஸாம் மாநிலம், கம்ருப் மாவட்டத்தில் உள்ள கங்சாரி என்ற இடத்தில் கடந்த 15-ம் தேதி நெடுஞ்சாலையோரம் பிளாஸ்டிக் பேக் ஒன்று சந்தேகத்துக்கு இடமான முறையில் கிடந்தது. இது குறித்து பொது மக்கள் கொடுத்த தகவலில் அடிப்படையில் போலீஸார் அங்குச் சென்று அந்த பிளாஸ்டிக் பேக்கை சோதித்து பார்த்தபோது, அதில் பெண் ஒருவரின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது. போலீஸார் உடலை மீட்டு அவர் யார் என்பது குறித்தும், யார் அவரை கொலைசெய்தது என்பது குறித்தும் விசாரித்து வந்தனர். … Read more

துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்! இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி இழப்பு ஏற்பட போகுதாம்

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 27ம் திகதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…    உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை கண்காணிக்கும் தேர்தல்ஆணையர் சாகு – வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு!

ஈரோடு:  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவை சென்னையில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு கண்காணித்து வருகிறார். மேலும்,  ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45வது வாக்குச்சாவடி யில் இயந்திர கோளாறு  வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகம் செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு … Read more

மகாராஷ்டிராவில் வெங்காய கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகள் போராட்டம்

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே வெங்காய கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெங்காயம் விளைவிப்போர் சங்கத்தினர் வெங்காய ஏலத்தை நிறுத்திவைத்து மகாராஷ்டிர அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்: கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர்கள்; நீரில் மூழ்கி பலியான சோகம்!

சிவகாசி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கண்மாயில் குளிக்கச்சென்றவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். இது குறித்து போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர்கள் கமல், யோசேப். இவர்கள் இருவரும் நண்பர்கள். இதில் யோசேப், 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வேலைக்கு சென்று வந்திருக்கிறார். கமல் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், யோசேப்-க்கு நேற்று பிறந்தநாள் எனத்தெரிகிறது. இதைக் கொண்டாட கமல், … Read more