அசுரத்தனமான ஆட்டம்! வாணவேடிக்கை காட்டிய வீரர்..அதிர்ந்த மைதானம்

BBL தொடரின் இன்றைய போட்டியில் சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஸ்டீவன் ஸ்மித் 33 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார். ருத்ர தாண்டவ ஆட்டம் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடி வரும் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த இரண்டு போட்டிகளில் சதம் விளாசிய ஸ்மித், இன்று நடந்து வரும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தகவல்…

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என  தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான  கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது-. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக இவிகேஎஸ் … Read more

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தீயணைப்பு ஒத்திகை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 5வது மாடியில் தீயணைப்பு ஒத்திகை செய்யப்பட்டுள்ளது. 6 வாகனங்களின் உதவியுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைப்பது போல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு அரை நிர்வாண ஊர்வல தண்டனை| Half-naked procession punishment for children involved in theft

சண்டிகர்: ஹரியானாவில் கடையில் திருடிய குற்றத்திற்காக மூன்று சிறுவர்களை, அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தண்டனை விதித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு யமுனா நகரின் அருகே கர்வான் கிராமத்தில் உள்ள இரும்பு கடையில் இருந்த பொருட்களை மூன்று சிறுவர்கள் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்தில் கடையின் உரிமையாளர் புகார் தெரிவித்தார். இதை … Read more

ரூ.6.29 லட்சத்தில் 2023 ஹூண்டாய் ஆரா விற்பனைக்கு வந்தது

புதிய ஹூண்டாய் ஆரா காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. சிஎன்ஜி ஆப்ஷன் கூடுதலாக இடம் பெற்றுள்ள நிலையில் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது. 2023 Hyundai Aura புதிய ஆரா செடான் காரில் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113.8 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இதில் 5 வேக MT மற்றும் AMT ஆகிய இரண்டு விருப்பங்களிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி … Read more

சிறுதானிய உணவுகள், பாரம்பர்ய அரிசி வகைகள், ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற பிரமாண்ட உணவுகள்!

விழாவில் வுதுதவுஙர விழாவில் மாதிரி மாட்டுவண்டி விழாவில் ஆளுநர் ரவி விழாவில் விழாவில் விழாவில் விழாவில் விழாவில் விழாவில் விழாவில் சிலம்பம் சுற்றும் சிறுவர்கள் கரகாட்டம் நையாண்டி மேளம் கட்டை விழாவில் காவடியாட்டம் வளையம் கட்டை விழாவில் வளையம் அம்மன் வேடங்கள் விழாவில் கலைஞர்களுடன் ஆளுநர் விழாவில் விழாவில் விழாவில் உணவு அரங்குகள் உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு அரிசி அரிசி அரிசி … Read more

லொட்டரியில் கிடைத்த பல கோடி பணத்தால் நிம்மதி போச்சு! முன்னர் புலம்பிய நபர் கொடுத்துள்ள ஆச்சரியம்

கேரளாவில் லொட்டரியில் ரூ 25 கோடி பரிசை வென்ற ஆட்டோ ஓட்டுனர் லொட்டரி விற்பனை நிலையம் தொடங்கி ஆச்சரியம் கொடுத்துள்ளார். லொட்டரி பரிசால் நிம்மதி போச்சு அனூப் என்ற நபருக்கு கடந்தாண்டு செப்டம்பரி பம்பர் லொட்டரி குலுக்கலில் ரூ 25 கோடி பரிசு விழுந்தது. வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்ததாகவும், லொட்டரி பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டதாகவும் அனூப் அப்போது தெரிவித்திருந்தார். பெரிய பரிசு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக தனித்துப்போட்டி – வேட்பாளர் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதுடன் வேட்பாளர் பெயரையும்  அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு … Read more

அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கிய மும்பை ஐகோர்ட் உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கிய மும்பை ஐகோர்ட் உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிறகு ஜாமீன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.