தோனியுடனான சண்டைக்கு என்ன காரணம்? – செய்தியாளர் சந்திப்பில் கடுப்பான கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும், தனக்கும் இடையேயான உரசல் குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் 2003 ஆம் ஆண்டும், முன்னாள் கேப்டன் தோனி 2004 ஆம் ஆண்டும் அறிமுகம் ஆனார்கள். ஆரம்பக்காலத்தில் இருவரும் சக வீரர்களாக இருந்த நிலையில் கம்பீருக்கு பிறகு அறிமுகமான தோனியின் கேப்டன்சியின் கீழ் கம்பீர்  பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்தார். இதனிடையே கம்பீருக்கும் தோனிக்கும் ஆகாது என்றொரு பொதுவான … Read more

பாஜகவின் கட்டுக்கதைகளுக்கு எம் எல் ஏக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் : சரத்பவார் வேண்டுகோள்

மும்பை பாஜகவின கட்டுக்கதைகளுக்கு மகாவிகாஸ் அகாடி சட்டமன்ற உறுப்பினர்கள் பதிஒலடி கொடுக்க வேண்டும் என சரத்பவார் கேட்டுக் கொண்டுள்ளார், மகராஷ்டிர மாநிலத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி செலுத்தி வருகிறது.  இந்த கூட்டணியில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளன,   நேற்று இந்த கூட்டணியின் இளம் சட்டசபை உறுப்பினர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அந்த சந்திப்பில்  தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் அதீதி தட்காரே, ரோகித் பவார், அதுல் … Read more

2019ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. ‘தேர்தல் செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த … Read more

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் ஓட்டுநர் சடலமாக மீட்பு

சென்னை: சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் தூக்கு மாட்டிய நிலையில் சடலம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணியாற்றியவர் ஜெயச்சந்திரன்.

சிதைக்கப்பட்ட குடியிருப்புகள்… பிணங்களை மீட்க முடியாமல் தவிப்பு: உக்ரைன் பயங்கரம்

உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய துருப்புகளால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து இதுவரை பிணங்களை மீட்க முடியாமல் அதிகாரிகளும் உறவினர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் 24 நாட்களாக போரிட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போன ஆத்திரத்தில் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் சின்னாபின்னமாக்கியுள்ளது. வரைபடத்தில் இருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம். தற்போது, அடுக்குமாடி … Read more

மார்ச்-20: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மரத்தில் மோதி தீப்பிடித்த கார்| Dinamalar

கதக் : மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் மூன்று வாலிபர்கள் உடல் கருகி பலியாயினர்.கதக்கின் ரோனாவில் இருந்து கதக் நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரோனா நகரின் அரசு பஸ் டிப்போ அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. உள்ளே மாட்டி கொண்ட மூன்று வாலிபர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை … Read more

லண்டனை உலுக்கிய சம்பவம்: புகைப்படம் வெளியிட்டு அவசர உதவி கோரிய பொலிஸ்

லண்டன் பல்கலைக்கழக மண்டபத்திற்குள் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து 22 வயது இளைஞரை பொலிசார் அவசரமாக தேடி வருகின்றனர். குறித்த இளைஞர் தொடர்பில் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட மாநகர பொலிசார், பொதுமக்களிடம் அவசர உதவி கோரியுள்ளனர். சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் 19 வயதான இளம் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் Maher Maaroufe என்பவர் மீது சந்தேகம் கொண்ட பொலிசார், தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த … Read more

குடும்ப அரசியலுக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி | Dinamalar

பெங்களூரு : அடுத்த சட்டசபை தேர்தலில், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. வாரிசுகளுக்கு டிக்கெட் எதிர்ப்பார்த்த தலைவர்களுக்கு, ஷாக் கொடுத்து உள்ளது.குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஒரே குடும்பத்தினருக்கு, டிக்கெட் தரக்கூடாது என, கட்சி மேலிடத்திடம் அறிவுறுத்தியதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இதன்படி பா.ஜ., மேலிடமும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என, ஆலோசிக்கிறது.அடுத்த சட்டசபை தேர்தலில், தங்களின் வாரிசுகளை களமிறக்க தயாரானவர்கள், கையை பிசைகின்றனர். வாய்ப்பு கிடைக்குமா … Read more