சமுதாயக் கல்லுாரியில் தேசிய பயிற்சிப் பட்டறை| Dinamalar
புதுச்சேரி : தேசிய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் மகளிர் மனநலம் என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய பயிற்சிப் பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார். இந்திய கையுந்து பந்து வீராங்கனை நர்மதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பயிற்சி முகாமில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பெண்கள் எதிர்நோக்கும் உளவியல், … Read more